April 25, 2024

Monat: April 2020

கொடிய கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவியை கண்டுபிடித்த…. இலங்கை இளைஞன்!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியவும், மருத்துவம் செய்வதற்குமான இயந்திரமொன்றை இளைஞர் ஒருவர் கண்டுபிடித்திருக்கின்றார். மொணராகலை, வெல்லவாய பிரதேசத்திலுள்ள இளஞ்ர் ஒருவரே இந்தக்கருவியை கண்டுபிடித்துள்ளார். வாகனங்களிலிருந்து அகற்றப்படும் உதிரிப்பாகங்கள்...

துயர் பகிர்தல் திருமதி வீரலட்சுமி செல்வநாதன்

திருமதி வீரலட்சுமி செல்வநாதன் தோற்றம்: 19 ஜனவரி 1951 - மறைவு: 05 ஏப்ரல் 2020 யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தை வதிவிடமாகவும் கொண்ட வீரலட்சுமி...

ஈஸ்டர் முடிந்தபின் படிப்படியாக கடைகள் மீண்டும் திறக்கும்! ஆஸ்திரியா……..

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் ஈஸ்டருக்குப் பிறகு படிப்படியாக கடைகள் திறக்கும் என்று அந்நாட்டு அதிபர் செபாஸ்டியன் குர்ஸ் தெரிவித்தார். ஏப்ரல் 14ம் திகதி முதல் சிறிய கடைகள்,...

கோட்டபாய அரசாங்கம் – மீண்டும் தமிழரை பட்டினியால் அழிக்க முயல்கிறதா?

இலங்கை அரசாங்கம் சலுகைகள் என அறிவித்த விடயங்கள் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திருமதி பத்மநாதன்...

 திரு ரவீந்திரன் (ரவி)அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.04.2020

    யேர்மனியில் வாழ்ந்து வரும், உறவுகளுக்கு கரம்கொடுப்போம் செயல்பாட்டாளர்திரு ரவீந்திரன் (ரவி)அவர்களின் 06.04.2020  தனது பிறந்தநாளை குடும்பத்தினர்,உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள் , நண்பர்களுடன்...

கொரோனா தடுப்புக்கு அள்ளி கொடுத்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்!

கொரோனா வைரஸ் தடுப்புக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் ரூ. 4.7 கோடி நிதியுதவி தர முன்வந்துள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. பாரம்பரியமான...

கொரோனா; தமிழகத்திலும் புதிதாக 86 தொற்றுக்கள் பதிவாகியுள்ளது!

தமிழகத்தில் இன்று புதிதாக 86 கொரோனா வழக்குகள் பதிவாகியிருப்பதாகவும், புதிய வழக்குகளுடன் தமிழகத்தில் மொத்த கொரோனா வழக்கு6ளின் எண்ணிக்கை 571-ஆக உயர்ந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக...

கொரோனா; புதைப்பதற்கு இடமில்லை, சாலையில் உடல்களை விட்டுச்செல்லும் அவலம்!

தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில், கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைமை மிகவும் சீர்கெட்டுள்ளது. பிணங்களை தெருவில் விட்டுச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது;...

தாயை கொன்று உறங்கிய மகன்; திருமலையில் சம்பவம்!

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை பகுதி, சந்தனவெட்டை வீதியில் நேற்று (04) மகனின் தாக்குதலில் தாயொருவர் பலியாகியுள்ளார். இவ்வாறு உயிரிழந்த பெண், சம்பூர், சீதனவெளி...

யாழில் சோதனை வெற்றி!

யாழ்.போதனா வைத்திய சாலையூடாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 15 பேருக்கு கொரோன வைரஸ் தொற்றுத் தொடர்பான மருத்துவ பரிசோதணை மேற்கொள்ளப்பட்டது என்று வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி...

பிஞ்சு பாலகனுக்கு கொரோனா!

நீர்கொழும்பு - அக்கரப்பனா பகுதியை சேர்ந்த நான்கரை வயது குழந்தை ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (05) உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் தந்தை...

ரஷ்யாவில் வீட்டுக்கு வெளியே நின்ற 5 பொதுமக்கள் சுட்டுக்கொலை!

ரஷ்யாவில் வீட்டுக்கு வெளியே நின்று சத்தமாகப் பேசிக்கொண்டிருந்து ஐந்து பொதுமக்கள் நேற்று சனிக்கிழமை இரவு 10 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிலிருந்து தென்கிழக்கில் 200 கிலோ...

பிரான்சில் பயங்கரவாதத் தாக்குதல்! இருவர் பலி! ஐவர் படுகாயம்!

பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை கத்திக்குத்துக்கு இலக்காகி இருவர் பலியாகியுள்ளனர். மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதல் ஒரு பயங்கரவாதச் செயல் என பிரான்ஸ் நாட்டு உள்நாட்டு...

கோத்தாக்கு சித்தா எழுதிய கடிதம்!

நாட்டின் இப்போதைய சுகாதார நெருக்கடிச் சூழலில் தமிழ் மக்கள் எதிர் கொண்டிருக்கும் நிலைமை தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷவுக்கு யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்...

இனி யாழிலும் பரிசோதனை!

வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனையை நேற்றில் (04) இருந்து யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் செய்து கொள்ள முடியும் என மருத்துவ பீடாதிபதி...

ஹிஸ்புல்லா தளபதி கொடூர கொலை!

ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி அலி மொஹமட் யூனிஸ் தெற்கு லெபனானில் அடையாளம் தெரியாத நபர்களினால் நேற்று (04) சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி...

மீண்டும் „வீட்டில் இருந்து பணி“

ஏப்ரல் 6ம் திகதி முதல் 10ம் திகதி வரை மீண்டும் "வீட்டில் இருந்து பணியாற்றும்" விடுமுறையை அரசு இன்று (05) சற்றுமுன் அறிவித்துள்ளது. இதன்படி மூன்றாவது முறையாகவம்...

விமல் வாயை மூடவும் – மனோ!

விமல் வீரவன்ச போன்றோர் மூடிக்கொண்டு இருக்க வேண்டிய வேளை,உயிர்காக்கும் ஏனைய மருந்துகள் இந்தியாவிலிருந்து வருகின்றன என தெரிவித்துள்ளார் மனோகணேசன் கொரோனாவுக்கு அப்பால், சிறுநீரக, நீரழிவு, இருதய, புற்றுநோய் வியாதிகளை...

யாழிற்கு விலக்கில்லை!

9 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம், நாளை (06) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது....

வெளிமாவட்டத்தில் இருந்து வருவோர் தனிமைப்படுத்தப்படுவர்; வீதியோர வியாபாரங்களுக்கு தடை- மட்டு மாநகர முதல்வர்

நாளை மட்டக்களப்பில் ஊரடங்கு தளர்த்தப்படுவதனால் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளார். இன்று(05.04.2020) நடைபெற்ற ஊடக சந்திப்பில்...

அமெரிக்காவுக்கு உதவும் சீனா: கனடாவை புறக்கணிக்கும் டிரம்ப்!

வாஷிங்டன்: கொரோனா தொற்றால் அமெரிக்காவில், 3,11,544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். நியூயார்க்கில் மட்டும் நேற்று ஒரே நாளில், 630 பேர் பலியாகி உள்ளனர்....

துயர் பகிர்தல் திருமதி கமலாதேவி குலவீரசிங்கம் (ஆனந்தியம்மா)

திருமதி கமலாதேவி குலவீரசிங்கம் (ஆனந்தியம்மா) தோற்றம்: 24 செப்டம்பர் 1942 - மறைவு: 02 ஏப்ரல் 2020 யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி...