பவானி தவராசாவின் 50வது பிறந்தநாள்வாழ்த்து 28.07.2019
யேர்மனி டோட்முண் நகரில் வாழ்ந்துவரும் திருமதி பவானி தவராசா இன்று தனது பிறந்த நாளை மிக எழிமையாக தனது இல்லத்தில் கவணன் தவராசா சகோதர சகோதரிமார், மைத்துனிமார்,...
யேர்மனி டோட்முண் நகரில் வாழ்ந்துவரும் திருமதி பவானி தவராசா இன்று தனது பிறந்த நாளை மிக எழிமையாக தனது இல்லத்தில் கவணன் தவராசா சகோதர சகோதரிமார், மைத்துனிமார்,...
மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டுக்கு ஒப்புதலை அளிக்கும் விடயத்தில் தலையிடுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்....
யாழில் பேரெழுச்சியுடன் நடந்த ‘எழுக தமிழ்’ பேரணியைப் போன்று பாரிய மக்கள் பேரணியை நடத்த தமிழ் மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியின் மத்தியகுழு கூட்டம்...
குமாரு. யோகேஸ் யோகாசனம் பயிற்சில் மிக ஆர்வத்தமக்கலந்துகொ ண்ட சிறுவர்கள் இன்றைய யோகாசனம் பயிற்சி வகுப்புகளில் மிகவும் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்ட மாணவர்கள். மன அழுத்தம்...
யேர்மனியில் வாழ்ந்து வருகின்றது ராஐமோகன் அவர்கள் தனது மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் வாழ்க வாழ்க வளமாக எனவாழ்த்துகின்றார்கள் இவர்குளுடன் இசைக்கவிஞன் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுவிஸ் நாட்டில் சொலதூர் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் வசித்துவரும் தமிழ் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அறியமுடிகிறது. யாழ்ப்பாணத்தை...
நில ஆக்கிரமிப்பு, சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் ஏற்பட்டுள்ள தேங்கு நிலை, அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான நம்பத்தகு விசாரணைகள் நடைபெறாமை, இராணுவமயமாக்கல் மற்றும்...
ரணில் விக்ரமசிங்கவை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செயித் அலிஷாஹிர் மௌலானா தெரிவித்தார். முஸ்லிம் உறுப்பினர்கள் தமது அமைச்சுப் பதவிகளைத் துறந்ததன் ஊடாக முன்வைக்கப்பட்ட...
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகியனவற்றின் வேட்பாளர் அனைத்தையும் வெற்றி கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டுமென அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வீடமைப்பு...
தமிழ் அரசியல் கட்சிகளையும் மக்களையும் சரியானபாதையில் சமூகம் மிகவும் காத்திரமான ஒரு வகிபாகத்தை மேற்கொள்ள வேண்டிய தேவை தற்போது அவசியமாகியிருப்பதாக முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்...