ஏரியில் மோதி மாயமான விமானம் பயணிகளை தேடும் பணி தீவிரம்,
கனடாவில் மிதக்கும் விமானம் ஏரியில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகியுள்ளனர். 4 பேர் காணாமல் போயுள்ளதாக விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.கியூபெக்கை தலமையிடமாக கொண்ட ஏர்...
கனடாவில் மிதக்கும் விமானம் ஏரியில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகியுள்ளனர். 4 பேர் காணாமல் போயுள்ளதாக விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.கியூபெக்கை தலமையிடமாக கொண்ட ஏர்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளராக அமைச்ர் சஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார். பிரதமர் தலைமையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய...
2024 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி நிலையமான ”நாசா” நிலவுக்கு முதல் பெண்ணை அனுப்பவிருப்பதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. நிலவில் முதன்முதலாக மனிதர்கள் காலடி எடுத்து வைத்ததன் 50...
இலங்கையில் போதைப்பொருள் குற்றவாளிகள் நால்வருக்கு விரைவில் மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அதற்குரிய அனுமதிப் பத்திரங்களில் கையெழுத்திட்டு விட்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தமையை அடுத்து, சர்வதேச நாடுகள்...
தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலை நிகழ்வான 1983 ஜூலை 23 நிகழ்வுஎகறுப்பு ஜூலையாக வரலாற்றுல் இடம்பிடித்துள்ளது. தமிழ் மக்களால் கண்ணீருடன் ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படும்...
இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) தலைவர் பதவி தொடர்பான சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஒரு கதிரை இரண்டு தலைவர் என, ஒருவர் உட்கார முடியாமல் திண்டாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது....
தமிழ் மக்களின் இருப்பினையும் உரித்துக்களையும் பாதுகாக்கவே இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் சுயாட்சி அடிப்படையிலான தீர்வினை நாம் வலியுறுத்தி வருகின்றோம் என வாகரை கதிரவெளி பிரதேசத்தில் நடைபெற்ற...
பௌத்த பேரினவாதிகளின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட கன்னியாவில் தமிழரின் உரிமையை நிலைநாட்ட வழக்கினை தாக்கல் செய்த திருமலையின் இளம் சட்டத்தரணி சகோதரி பிரஷாந்தினி உதயகுமார் அவர்களுக்கும் சமூக வலைதளத்தில் வாழ்த்துக்கள்...
டென்மார்க்கில் வாழ்ந்துவரும் அன்னலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு மனைவி ,பிள்ளைகள், அண்ணன்,அன்னி, அக்கா, அத்தான் ,மருமக்கள் ,பெறாமக்கள் உற்றார் உறவினர்கள் ,நண்பர்களுடன்...
அமெரிக்கவின் உளவு அமைப்பான CIA சேர்ந்த 17 பேர் ஈரானில் கைது செய்யப்பட்டு அவர்களில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியாகியுள்ளது. ஈரானின்...