டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் – தேசப்பிரிய
டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கும் எனத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நீதிமன்றம் சென்று தேர்தலை பிற்படுத்த ஜனாதிபதி முயற்சிக்க மாட்டார்...
டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கும் எனத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நீதிமன்றம் சென்று தேர்தலை பிற்படுத்த ஜனாதிபதி முயற்சிக்க மாட்டார்...
மட்டக்களப்பு – வாகரை, பகுதிக்கு வடமாகாணசபை முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேரடி விஜயம் மேற்கொண்டுள்ளார். வாகரை – கட்டுமுறிவு முதல் வெருகல் வரையான கடற்கரைப்பகுதியில் உள்ள இல்மனைற்...
மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் உப தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ்...
ஈழத்தமிழர்கள் அதிகம் வசிக்கும் லண்டன் வால்தம்ஸ்டோவில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.வால்தம்ஸ்டோவில் உள்ள செல்போர்ன் சாலையில் ஷாப்பிங் மால் உள்ளது.அங்கு உணவகங்கள் உள்ள...
யேர்மனி பிறேமன் நகரில் வந்துவரும் சாமிரா சுரேந்தர் இன்று தனது இல்லத்தில் கணவன் சுரேந்தர், தாய், சகோரர்களுடனும், மாமன்மார், மாமியார், மச்சான்மார் ,மச்சாள்மார் ,சகலன்மார், சகலிமார், பெறாமக்கள்,...
தீர்வொன்றை வழங்கும் வரை அமைச்சு பதவிகளை மீண்டும் பொறுப்பேற்கபோவதில்லை என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். நாட்டில் முஸ்ஸிம் பிரஜைகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை...
மானிப்பாய் துப்பாக்கி சூட்டினை காவல்துறையினர் திட்டமிட்டே நடத்தியுள்ளமை அம்பலமாகியுள்ளது.அடுத்தடுத்து மூன்று மோட்டார் சைக்கிள்களில் கும்பலாக சென்றிருந்த நிலையில் காவல்துறை அவர்களை மறிக்க முற்பட்டுள்ளனர்.எனினும் மோட்;டார் சைக்கிள்கள் அதனை...
தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனது தொடர்முயற்சியால் தமிழர்களுக்கு மற்றுமொரு தீர்வை பெற்று வழங்கியுள்ளது.இதன் பிரகாரம் இன்று முதல் யாழ் நகரின் பண்ணை பகுதியில் ஜஸ்கிறீம் குடிக்க அனுமதியை தமிழரசு...
இந்தியாவின் தேசியப் புலனாய்வு முகவர் (NIA) அமைப்புக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக திமுக வாக்களித்தது. இதையடுத்து, திமுக சிறுபான்மையினருக்கு எதிரான NIAவை...
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக சென்னை வடபழனியிலுள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது. தேர்தல் அலுவலராக சென்னை உயர்நீதிமன்ற...