தூக்கத்திலேயே உயிரிழந்த 20 வயதான கோடீஸ்வரர்..!!
20 வயதில் பல கோடிகளை சம்பாதித்தவரும், நடிகருமான கேமரூன் பாய்ஸ் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். டிஸ்னி தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் கேமரூன் பாய்ஸ்...
20 வயதில் பல கோடிகளை சம்பாதித்தவரும், நடிகருமான கேமரூன் பாய்ஸ் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். டிஸ்னி தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் கேமரூன் பாய்ஸ்...
ஐரோப்பிய வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட விமான சேவை நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆணைக்குழுவானது சுமார் 120 விமான சேவை நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு, இந்த...
பாண்டிச்சேரி அரசால் கடந்த நான்கு நாட்களாக நடத்தப்பட்டு வந்த இண்டர் ஸ்கூல் சாம்பியன் சிப், துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதினோரு கிளப்பை சேர்ந்த 230 பள்ளி மாணவர்கள்...
திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மனிதாபிமான செயற்பாட்டுக்கு பலர் அழுத்தம் பிரயோகிப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகி இருந்தன. அழுத்தம் கொடுப்போருக்கு எதிராக தென்னிலங்கை மக்கள்...
அவுஸ்திரேலியாவில் £17 மில்லியன் லொட்டரியில் வென்ற நபர் மொத்த பணத்தையும் தவறான முதலீட்டால் இழந்துள்ளார். ஷெரீப் கிர்கிஸ் என்பவருக்கு தற்போது 35 வயதாகிறது. இவருக்கு கடந்த 2007-ல்...
பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபைக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் காரணமாக நாட்டு மக்கள் பெரிதும் பாதிப்படையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மின்சார சபைக்கு பெற்றோலிய...
திருமதி திருமகள் கிருஷ்ணமூர்த்தி தோற்றம்: 05.01.1940 மறைவு: 07.07.2019 மலேசியாவைப் பிறப்பிடமாகவும் மாப்பாணவூரி-காரைநகர், நல்லூர்- யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது ரொறன்ரோ, கனடாவில் வசித்துவந்தவருமான...
சிறிலங்கா கடற்படைக்கு சீனா வழங்கிய போர்க்கப்பல், இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். சீனாவின் ஷங்காய்...
யாழ்.வடமராட்சி பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவா்களை மயக்கி பெருமளவு பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளது. இந்த சம்பவம் வடமராட்சி – துன்னாலைப் பகுதியில்...
களுத்துறையில் இருந்து கதிர்காமம் வரையான பகுதிகளிலுள்ள அரச நிறுவனங்களை இலக்கு வைத்து வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தகவலை பாதுகாப்பு தரப்பினரை...