தடை செய்யப்பட்ட விடுதலை புலிகளுக்கு இந்தியமத்திய அரசு அறிவிப்பு !!
விடுதலை புலிகள் இயக்கம், இந்தியாவில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், 1987 ஆம் ஆண்டிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், விடுதலை புலிகள் இயக்கத்தை...
விடுதலை புலிகள் இயக்கம், இந்தியாவில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், 1987 ஆம் ஆண்டிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், விடுதலை புலிகள் இயக்கத்தை...
வடதமிழீழம்: வவுனியாவில் இயங்கிவரும் நுண்நிதி நிறுவனங்கள் வறுமையின் காரணமாக கடன்களை மீள்செலுத்த முடியாமல் தவிக்கும் குடும்பப் பெண்களின் நிலுவைத் தொகைக்கு வட்டிக்கு மேல் வட்டி போட்டு...
கோத்தபாயவின் அரசியலை முடக்கும் என சந்தேகிக்கப்படும் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து 11 இளைஞர்களை கடத்தி காணாமல் செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கு மும்முரமடைந்துள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புபட்டு கைதுசெய்யப்பட்டு,...
அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடனான உடன்பாடு, நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர், அதன் ஒவ்வொரு பிரிவும் கவனமாக ஆராயப்பட வேண்டும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று...
இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம். பயங்கரவாதம் நூறு வீதம் முடிவுக்கு வந்து விட்டது என கூற முடியாது. அந்த அச்சுறுத்தல் இன்னமும் உள்ளது என இராணுவத் தளபதி...
சிறிலங்கா தொடர்பான பயண எச்சரிக்கையை சீனா நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. ஜூன் 22 ஆம் நாள் தொடக்கம் இந்த பயண எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக, சீன அரசின் பேச்சாளர் ஒருவர்...
மலையகம் டயகம- கொழும்பு பேருந்தில் சில்லு கழன்று தனியாகச் சென்றது.சாரதியின் சாதுரியத்தால் பயணிகள் சேதமின்றி காக்கப்பட்டுள்ளனர்.இன்று காலை 06.10 மணியளவிற்கு புறப்பட்ட பேருந்தானது டயகமவிலிருந்து தலவாக்கலை, ஹட்டன்...
யா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு விமல்குமாரசாமி அவர்கள் பாடசாலையின் பழையமாணவர்களின் அழைப்பை ஏற்று சமூகமளித்திருந்தார்.அவர் பாடசாலையின் தேவைகளை கேட்டறிந்தார் அத்துடன் பழையமாணவர்களினால் மேற்கொள்ளப்படும் நவீன கனணியறையை...
உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தெடா்பாக சாட்சியமளிக்க வருமாறு இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சா் றிஷாட் பதியூதீன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர்...
தமிழ் அரசியல்வாதிகளின் வங்குரோத்து நிலையினை அம்பலப்படுத்தும் பொருட்டும் யாழ் பல்கலைக்கழகத்திற்கு வடக்கு மாகாணத்தைச் சாராத முஸ்லீம்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ் பல்கலைக்கழக...