துயர் பகிர்தல் திரு செல்வராஐா அவர்கள்09.06.2019 இன்று காலமானார்
சிறுப்பிட்டி வடக்கு வைரவர் கோவிலடியை வதிவிடமாக கொண்ட திரு செல்வராஐா அவர்கள் பரிசில் இன்று இயர்கை எய்தியுள்ளார் என்பதை உற்றார் உறவினர்களுக்கு அறியத்தருகின்றோம் மேலதிக விபரம் பின்னர்...
சிறுப்பிட்டி வடக்கு வைரவர் கோவிலடியை வதிவிடமாக கொண்ட திரு செல்வராஐா அவர்கள் பரிசில் இன்று இயர்கை எய்தியுள்ளார் என்பதை உற்றார் உறவினர்களுக்கு அறியத்தருகின்றோம் மேலதிக விபரம் பின்னர்...
பிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த...
கம்பர்மலை கலாவாணி வைர விழா நிகழ்வின் வடமராட்சிக்குட்பட்ட 16அணிகள் பங்குபற்றிய போட்டியின் இன்றைய(09/06/2019) மின்னொளியிலான 07நபர் கொண்ட உதைப்பந்தாட்ட இறுதி போட்டியில் மோதியது இமையாணன் மத்தி எதிர்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமாதி நிலை புத்தர் சிலை ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இந்தப் புத்தர் சிலை வெண்தேக்கு மரத்தில் கையால்...
இன்றைய தினம் வேலணையில் செட்டிபுலம் கிராமத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் வட்டார அடிப்படையிலான மக்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது . இதில் கிராம மக்கள் பலர் கலந்து...
பல தாய்மார்களுக்கு கருத்தடை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய வைத்தியர் செய்கு சியாப்தீனின் சகோதரியின் கணவனுக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதி முக்கிய பதவி ஒன்றை...
நேற்றைய தினம், முல்லைத்தீவுக்கு வந்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தலைவர் பிரபாகரன் பற்றி சிங்களப் பேரினவாதத்தின் பார்வையில் சில வார்த்தைகளைக் கூறியுள்ளார். வடக்கில் பிரபாகரன் ஒருவரை...
தமிழர்களுக்கு பரிச்சயம் இல்லாத இடம்..தமிழர்கள் பல கேள்விப்படாத இடம்.. ஆனால், தமிழர்கள் அதிக அளவில் வாழும் உலகப் பகுதி ஒன்று..சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் வாழும் ரீயூனியன்..சுமார்...
இந்திப்புலனாய்வான றோவின் ஆதிக்கத்தில் வடதமிழீழ மாவட்டங்கள் காணப்படுகின்றன. அதன் கட்டங்கள் கட்டம் கட்டமாக இந்திய துணைத்தூதரகத்தினால் அபிவிருத்தி இருநாட்டு உறுவு என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை சமூக...
சீனாவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் சுவிச்சர்லாந்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனத்திற்கு...