கொழும்பு கிழக்கு துறைமுகம் குறித்து பிரதமர் விளக்கம்!!
கொழும்பு கிழக்கு துறைமுகத்தின் இறங்குத்துறை தொடர்பான முழுமையான விபரம் பாராளுமன்றத்தில் நாளை தெரிவிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சபையில் இன்று இந்த விடயம் தொடர்பாக...
கொழும்பு கிழக்கு துறைமுகத்தின் இறங்குத்துறை தொடர்பான முழுமையான விபரம் பாராளுமன்றத்தில் நாளை தெரிவிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சபையில் இன்று இந்த விடயம் தொடர்பாக...
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் போட்டியிலிருந்து நீக்க மைத்திரி –ரணில் தரப்பு காய் நகர்த்தலை ஆரம்பித்துள்ளதாக உள்ளக தகவல்கள்...
அலுவலகத்தில் ஈழவிடுதலைப் போரட்டத்தின் முதலாவது தற்கொடையாளர் பொன்.சிவகுமாரனின் 45 வது ஆண்டு நினைவு அஞ்சலி அனுஸ்டிக்கப்பெற்றது.................................. ஈழவிடுதலைப் போரட்டத்தின் முதலாவது தற்கொடையாளர் பொன்.சிவகுமாரனின் 45 வது ஆண்டு...
சட்டம், ஒழுங்கு இராஜாங்க அமைச்சராக ருவன் விஜவர்த்தனவை நியமிக்கும்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கையை, ஜனாதிபதி மைத்திரிபால நிராகரித்துள்ளார். ருவன் பலவீனமானவர் என்பதால் அவருக்கு சட்டம்,...
சமூக வலைத்தளங்களில் ஒரு இனம் உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்பது போன்ற இனவெறி மிகுந்த வீடியோக்கள் அதிகம் வலம் வருகின்றன. இந்த வீடியோக்களுக்கு தடை விதிப்பதாக...
அமைச்சர்களான ராஜித, மங்கள மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான சதுர சேனாரத்ன ஆகியோர் விகாரைகளுக்குள் அனுமதிக்கக் கூடாது என கம்பஹா மாவட்ட பௌத்த சங்க சபை தீர்மானம் எடுத்துள்ள...
யேர்மனி நுாறன்போர்க் நகரில் வாழ்ந்து வரும் திருமதி சகிலயா அவர்கள் 06.06.2019இன்று பிள்ளைகள் சன்யா, சன்யே சாருயன், உற்றார் ,உறவினர்களுடனும் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார், இவர்என்றும் உற்றார்...
இந்தியாவில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயப் பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், தமிழகத்திலிருந்து...
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பலர் பற்றிய தகவல்கள் உள்ளதாகவும் அவை பற்றி, மூடிய அறையில், இரகசியமான முறையிலேயே வழங்க முடியுமென்றும் கூறிய பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின்...
எகிப்தின் சினாய் தீபகற்பம் பகுதியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டபோது பாதுகாப்பு வழங்கிய போலீஸ் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்,...