106 வயதில் 385 ஆல மரங்களை நட்டு வளர்த்து மூதாட்டி சாதனை – அடேங்கப்பா..!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாலுமரத திம்மக்கா என்ற 106 வயது மூதாட்டி தன் வாழ்நாளில் இதுவரை 385 ஆலமரங்களை நட்டு வளர்த்துள்ளார். இவருக்கு மத்திய அரசு...
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாலுமரத திம்மக்கா என்ற 106 வயது மூதாட்டி தன் வாழ்நாளில் இதுவரை 385 ஆலமரங்களை நட்டு வளர்த்துள்ளார். இவருக்கு மத்திய அரசு...
மகிந்த ராஜபக்சவின் குழுவில் உள்ள சில சிங்கள சஹ்ரான்களே இனவாதத்தை தூண்டி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கு...
இன்று 03.06.2019 இத்தாலி ஜெனோவா மாநகரில் “உலக அமைதிக்கான பல்லினக்க கலாச்சார நடன இசை அமைப்பின்”ஏற்பாட்டில் மாபெரும் நடன நிகழ்வுகள் இடம்பெற்றன.இந்நிகழ்வில் தமிழீழ மக்களுக்கும் இடம் தரப்பட்டது.பல...
பிள்ளையார் ஆலய வளகாம் தங்களுக்கு சொந்தமென பௌத்த துறவிகள் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்! முல்லைத்தீவு நீராவியடிப்பகுதியில் அமைந்துள்ள நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வளாகத்தில் சட்டத்திற்கு முரணான...
நீர்கொழும்பிலிருந்து வெளியிடங்கள் மற்றும் உள்ளூர் சேவைகளில் ஈடுபடும் அனைத்து தனியார் பஸ்களும் முழுமையான வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றுது. நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அத்துரலிய...
ஈழத்தமிழர் பலமாக இருந்தாலே இந்தியாபலமாக இருக்கமுடியும்.தற்போதைய காலகட்டத்தில் இந்தியா வைச்சுற்றி பாகிஸ்தான்,பங்களாதேழ் இரண்டுமே இஸ்லாமிய நாடுகள்.பாகிஸ்தானுக்கு அணு ஆயுத பலம் உண்டு. சீனா அதற்கூடாக இந்து சமுத்திரத்துக்கு...
கூகுள் அளித்த ரூ.405 கோடி மதிப்புள்ள பங்குகளைப் பெற சுந்தர் பிச்சை மறுத்துவிட்டார். சம்பளமாக ஏற்கெனவே ஏராளமாக தான் பெற்றிருப்பதாகவும் தன்னிடம் போதுமான அளவு பணம் இருப்பதாக அவர்...
உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், நேற்று இடம்பெற்ற ஏழாவது லீக் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இலங்கை அணி 34...
ஆஸ்திரேலியா நோக்கி வந்துகொண்டிருந்தபோது சுமார் 41 அகதிகளுடன் மூழ்கவிருந்த படகினை ஆஸ்திரேலிய - இலங்கை கடற்படையினர் இணைந்து மீட்டெடுத்த சம்பவமொன்று கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் இந்து...
வவுனியா சுந்தரபுரம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் நாகதம்பிரான் சிலையின் கண்பகுதியில் இருந்து இரத்தம் கசிவதாக எமது செய்தியாளர் கூறுகின்றார். இதனைத் தொடர்ந்து, குறித்த பகுதிக்கு பெருமளவான மக்கள்...