‘மு.க. ஸ்டாலின் இலங்கைக்கு வருகை தர வேண்டும்’ – சி.வி.விக்னேஸ்வரன்
இலங்கை தமிழ் மக்களுக்கும், தமிழகத்துக்கும் இடையே சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான தொடர்புகளை வலுப்படுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை இலங்கைக்கு வருகை தர வேண்டும் என...
இலங்கை தமிழ் மக்களுக்கும், தமிழகத்துக்கும் இடையே சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான தொடர்புகளை வலுப்படுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை இலங்கைக்கு வருகை தர வேண்டும் என...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை அண்மையில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த தடை தொடர வேண்டுமா? என தீர்மானிப்பதற்காக இந்திய மத்திய அரசு...
டோட்முண்ட்டில் மாபெரும் மலிவு விற்பனை இடம்பெறுகின்றது அன்றய தினம் இசைஆற்றுகை பரீட்சையை முன்னிட்டு உங்கள் கோபராஞானம் ஸ்தாபனத்தாரின் சிறப்பான மலிவு விலையில் உங்களுக்குத்தேவையா ஆடைகளைப்பெற்றுக்கொள்ள முந்துங்கள் 01.06.2019...
கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களை தற்போது நடந்தது போல திரிபுபடுத்தி, இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் சூழ்ச்சிகள் சமூக வலைத்தகளங்களில் முன்னெடுக்கப்படுவதாக காவற்துறையினர் எச்சரித்துள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற...
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள் இன்று 48 வது பிறந்தநாளை இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகளுடனும், மருமக்கள், உற்றார், உறவினர்களுடனும் கொண்டாடுகின்றார்...
யாழ் பரியோவன் கல்லாரியில் கல்வி கற்று வரும் தரம் 2 மாணவன் ஒருவர் கோழி இறைச்சி நஞ்சாகியதால் உயிரிழத்துள்ளார். வீட்டில் சமைத்த உணவு விசமடைந்ததால் அவரது இரண்டு...
28/06/19 யேர்மனி ஸ்ருட்காட்டில் இயக்கும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு??? யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தேடி உதவி செய்யும் பயணத்தில். இன்று எமது அமைப்பின் ஊடாக. 01/01/2019...
நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் செய்திசேகரிக்க சென்ற முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் கே .குமணன் மீது கொக்கிளாய் பொலிஸ் பொறுப்பதிகாரியால் தாக்குதல் நடத்தப்பட்டு கேவலமாகபேசி அச்சுறுத்தலும்விடுக்கபட்ட...
இனவழிப்பு என்றால் வெறுமனே மனிதனை கொல்வதுமட்டுமல்ல; ஒரு இனத்தின் கலாச்சாரம் மற்றும் கட்டமைப்புக்களை சிதைப்பது, பலவந்தமாக இனக்கலப்புச் செய்வது, வரலாறுகளை சிதைப்பது, அத்துமீறிய குடியேற்றத் திட்டம்...
இதுவரை காலத்தில் தமிழ் மக்களை மிக மோசமாக ஏமாற்றிய ஓர் அரச தலைவராக மைத்திரிபால சிறிசேனவுள்ளதாக தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமன்றி,...