பதவி ஏற்பு விழா: பாகிஸ்தான்-இலங்கை அதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
மோடி பதவி ஏற்பு விழாவில் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா...
மோடி பதவி ஏற்பு விழாவில் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா...
அல்லைப்பிட்டி,வேலணையைச் சேர்ந்த,குலசிங்கம் பிரபாலன் (பாலன்) அவர்கள் 19.05.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிஸில் அகாலமரணமானார். அன்னார் காலஞ்சென்ற,அல்லைப்பிட்டி கிழக்கைச் சேர்ந்த,கந்தையா குலசிங்கம் (மாம்பழம்) வேலணை சிற்பனையைச் சேர்ந்த,புவனேஸ்வரி தம்பதிகளின்...
இந்து கலாச்சார அமைச்சர் தலைமையில் கன்னியா வெந்நீருற்று சைவத்தமிழ் மரபுரிமைகளை பாதுகாக்கும் கலந்தாய்வில் குருமார்கள் , பணிப்பாளர், அறங்காவலர், சட்டத்தரணிகள், வரலாற்று ஆய்வாளர்கள், அமைப்பு சார் பிரதிநிதிகள்...
ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும்போது நாவடக்கம் தேவை. ஒரேயொரு தவறான கருத்து எல்லா காரியங்களையும் பாழடித்து விடும் என பாஜக புதிய எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுத்தியுள்ளார். புதுடெல்லி: டெல்லியில்...
பிரித்தானியா சைவத் திருக்கோயில்களின் ஒன்றியத்தின் சைவ மாநாடு. "கந்த புராணமும் வாழ்வியலும்" நேற்றைய தினம் லண்டன் உயர்வாசல் குன்று முருகன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஈழத்திலிருந்து லண்டனுக்கு...
நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை எந்தக் காரணம் கொண்டும் விடுவிக்க முடியாதென மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு, ஞானசார தேரரையும்...
சென்னை: தமிழகத்தில் 30 சதவீத அளவிற்கு மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்வாரியத்தின் இழப்பை ஈடுகட்டுவதற்காக 30 சதவீத அளவிற்கு...
யேர்மனி எசன் தமிழ்க்கல்விச்சேவை மன்றத்தின் வருடாந்த பேச்சு, சித்திரம்,தமிழ்த்திறன்போட்டிகள் 25.5.2019 மிக சிறப்பாக நடைபெற்றது.
நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை அடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் சிறிலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தின் விசேட...
இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். நடந்து முடிந்துள்ள மக்களவைத்...