இந்தயாவின்புலிகள் மீதான தடைநீடிப்பு (ஈழத்மிழர் மேல் உள்ள குரோதம் தொடர்கின்றது)
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் நீடிப்பு - இந்தியா அறிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீதித்துள்ளது இந்தியா...
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் நீடிப்பு - இந்தியா அறிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீதித்துள்ளது இந்தியா...
வெலிகந்தை புகையிரத நிலையத்தில் வைத்து ஒரு தீவிரவாத சந்தேகியை சிறப்பு படைப்பிரவு ஒன்று கைதுசெய்த புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் உள்ள ஆயுதம்தாங்கிய படைப்பிரிவினர் சிறிலங்காவின் படைப்பிரிவினர்...
இறுதிப்போர்க்கால அனுபவம் குறித்த வைத்தியர் வரதாராஜா அவர்களின் நூல் வெளியீடு! முள்ளிவாய்க்காலில் மக்களோடு மக்களாக இறுதிவரை நின்ற வைத்தியர் வரதாராஜா அவர்களின் அனுபவப்பதிவுகளை தாங்கிய A Note...
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட மக்களை இராணுவத்தினர் பாராட்டியுள்ளனர். யாழ்ப்பாண மக்கள் இன பேதமின்றி பாதுகாப்பு பிரிவினருடன் ஆதரவாக செயற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்...
சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையிலேயே முஸ்லீம் மக்களின் கடைகளை சிங்கள காடையர்கள் உடைக்பு பரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. ஏற்கனவே ஊடகங்கள் முடக்கப்ட்டு இணையத்தளமும் முடக்கப்பட்டு முஸ்லீம்...
யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் கீதா யோகேஸ்வரன் 14.05.19இன்று பிறந்தநாளை தனது இல்லத்தில் கணவன் யோகேஸ்வரன் , சகோதர, சகோதரிகள்,மைத்துனி, மைத்துனர்மார் ,,மருமக்கள் பெறாமக்கள் மற்றும் உற்றார்,...
இலங்கையில் நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதலின் பின் சிங்கள இனவாதிகளால் முஸ்லீம்கள் தாக்கப்படுவதும், அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுவதும் நாளுக்குநாள் பரவிவரும் வேளையில், முஸ்லீம் நபர் ஒருவரின் தச்சு பட்டறையில்...
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு 3வது நாளாக தொடரும் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்! ஸ்ரீலங்கா அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10ம் ஆண்டு நினைவெழுச்சி...
ஆளுங்கட்சி அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக அத்துரலியே ரத்ன தேரர் கொண்டுவரவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் எம்முடைய முழுமையான ஆதரவை வழங்குவோம் என்று பாராளுமன்ற...
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் அஜித் பி பெரேரா வலியுறுத்தியுள்ளார்....