துயர் பகிர்தல்குலசிங்கம் இளையதம்பி
உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட குலசிங்கம் இளையதம்பி (கார்கார குலசிங்கம்) அவர்கள் 7.4.2019 அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார் இளையதம்பி, சின்னம்மாவின் அன்பு மகனும் பொன்னையா,...
உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட குலசிங்கம் இளையதம்பி (கார்கார குலசிங்கம்) அவர்கள் 7.4.2019 அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார் இளையதம்பி, சின்னம்மாவின் அன்பு மகனும் பொன்னையா,...
காத்தான்குடியைச் சேர்ந்த ஏழு தற்கொலை குண்டுதாரிகள் மஹிந்தவின் கோட்டையான அம்பாந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்கள், ஈஸ்டர்...
தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து முழுமையாக விடுபட நீண்ட காலம் தேவைப்படலாம் என கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி அஷாத் இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார். அத்துடன் இஸ்லாமிய வாழ்வை...
நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலிருந்து மீட்கப்படும் வாள்கள் உள்ளிட்ட ஏனைய ஆயுதங்கள் தொடர்பான காணொளி பதிவுகளை ஒளிபரப்ப வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் சகல ஊடக நிறுவனங்களுக்கும்...
இலங்கை, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களானது பயங்கரவாத அச்சுறுத்தலின் சர்வதேச ரீதியிலான துயரமான நினைவூட்டல்களென ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்....
நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் மதங்களுக்கு இடையே முறுகல்நிலை ஏற்படும் வகையில் பதிவிட்ட 360க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு...
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜஸ்மிதாவின் மூன்றாவது பிறந்த நாள் .09.05.2019 இன்று .தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர்...
புதிய கைத்தொலைபேசி ஒன்றை Google நிறுவனம் குறைந்த விலைக்கு அறிமுகம் செய்துள்ளது. Pixel 3a எனப்படும் அந்தக் கைத்தொலைபேசியில் விலையுயர்ந்த அதன் Google Pixel கைத்தொலைபேசியின் பல...
இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலும் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் பின் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்திருக்கும் யாழ் மாவட்ட உதவித்...
யாழ்.நகாில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட14 பள்ளிவாசல்கள் ஒரு நேரத்தில் சுற்றிவளைக்கப்பட்டு பாாிய தேடுதல் வேட்டை நடாத்தப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு...