தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் பெயரில் கிளிநொச்சில் துண்டுப் பிரசுரங்கள்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை மற்றும் புலனாய்வுத்துறையின் பெயரில் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் கிளிநொச்சியின் பல இடங்களில் வீசப்பட்டுள்ளன. தமிழ் மக்களை இலக்குவைத்து இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்...