எச்சரிக்கை! இராணுவ உடை அணிந்தவர்களால் 5 இடங்களில் தாக்குதல்?
இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவு (MSD) தெரிவித்தாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இராணுவ உடை...
இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவு (MSD) தெரிவித்தாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இராணுவ உடை...
on: April 29, 2019 Print Email அடிப்படை வாதத்தை ஒழிப்பதற்கு, இரண்டு நாட்களுக்குள் அறிக்கை ஒன்றை தயாரித்து தன்னிடம் ஒப்படைக்குமாறு, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு பிரிவின்...
இலங்கைக்கு உதவுவதற்காக இந்தியா தனது விசேட படையான என்.எஸ்.ஜி. எனப்படும், தேசிய காவல் படை கொமாண்டோக்களை தயார் நிலையில் வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற...
ஈஸ்ரர் தினமான கடந்த 21.04.2019 ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஹேட்டல்களிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று...
யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் உறுப்பினர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட் நிலையில் விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் நகரப்பகுதியைச்...
இனவாதம் அல்லது மதங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்த கூடிய வகையில் கருத்துக்கள், புகைப்படங்கள் வெளியிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என...
யாழ்.நாவாந்துறை பகுதியில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து தொடர்ச்சியான தேடுதல்...
இந்தியர்கள் அத்தியாவசிய தேவையின்றி இலங்கை செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு அறிவுரை வழங்கியுள்ளது. இலங்கையில் கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள்...
அம்பாறை மாவட்டம், கல்முனை – சாய்ந்தமருதில் நடந்த மோதலில் தமது உறுப்பினர்கள் 3 பேர் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்....
கடந்த ஞாயிறன்று தெமடகொடையில் குண்ட வெடிப்பு இடம்பெற்ற வீட்டிலிருந்து 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கல் ஒன்றும், வெளிநாட்டு நாணயத்தள்கள் சிலவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் சில...