ISIS இலங்கையில் நடத்திய முதலாவது தாக்குதல்!
ஐ.எஸ். உடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் இலங்கையில் முதலாவதாக நடத்திய தாக்குதல், வவுணத்தீவில் கடந்த ஆண்டு நவம்பர் 30ம் திகதி இடம்பெற்றது. அங்கு இரண்டு காவற்துறையினர் அவர்களால் கொடூரமாக...
ஐ.எஸ். உடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் இலங்கையில் முதலாவதாக நடத்திய தாக்குதல், வவுணத்தீவில் கடந்த ஆண்டு நவம்பர் 30ம் திகதி இடம்பெற்றது. அங்கு இரண்டு காவற்துறையினர் அவர்களால் கொடூரமாக...
தேசிய பாதுகாப்பு கருதி அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது. இன்று...
அம்பாறை - சம்மாந்துறையில் வீடொன்றில் இருந்து பெருந்தொகையான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்பிரிவினர் , இராணுவம் உள்ளிட்ட...
கிழக்கு மாகாணம் கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் சுற்றிவளைப்புத் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது காவல்துறையினர் மற்றும் படையினர் மீது சந்தேக நபர்களால் துப்பாக்கி பிரயோகம்...
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரன் இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். எனினும் சில அரசியல்...
நாட்டின் பாதுகாப்பு கருதி இலங்கை முழுவதும் உள்ள அனைத்து வீடுகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதனால் வீடுகளின் நிரந்தர குடியிருப்பாளர்களின் பட்டியலொன்றை...
”நான் நாட்டின் பிரதமர் எனும் அடிப்படையில் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களுக்கான கூட்டுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றேன். அரசாங்கம் எனும் ரீதியில் இக்குறைபாடு தொடர்பில் நான் உண்மையாகவே எமது...
தமிழகத்தில் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து தீவிர கண்காணிப்புக்கு கீழ் காவல்துறையினர் கொண்டுவந்துள்ளனர். ராமநாதபுரம் பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக...