மக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவையா?- சம்பந்தன்
மக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எனவே மக்களின் சொந்த நிலங்களிலிருந்து இராணுவம் உடன்...
மக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எனவே மக்களின் சொந்த நிலங்களிலிருந்து இராணுவம் உடன்...
இலங்கை குடியரசாகிய பின் 1978 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறை தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பின் மூலம் கொண்டுவரப்பட்டது இதன் அடிப்படையில்...
வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் இலங்கை! முதன்முறையாக விண்ணில் பாயும் ராவணா இலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட செயற்கைகோள் நாளையதினம் விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. ராவணா- 01 எனப்...
தமிழரின் ஆயுதப்போராட்டம் மீண்டும் வெடிக்கலாம் என சிங்கள பேரினவாதிகள் நம்புகின்றனர் என ரெலோ தெரிவித்துள்ளது. அத்துடன் அந்த அச்சம் கலந்த உணர்வோடே ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும்...
யாழ்.மாநகர முதல்வா் இமானுவேல் ஆனல்ட் மற்றும் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் கே.சயந்தன் ஆகியோருக்கு பொலிஸ் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. என பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை சமா்பிக்கப்பட்டுள்ளது....
சிறுப்பிட்டியை பிறப்பிடமாவும் பரிசில் வாழ்ந்துவரும் நேசன் அவர்கள் இன்று 17.04.2019 தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், அம்மா, சகோதர் ,சகோதரி,பெறாமக்கள், மருமக்களுடனும் ,உற்றார் ,உறவினர்கள் ,நண்பர்களுடன் பிரிசில் ...
வடக்கு தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட வகையில் பௌத்த சிங்கள கலாச்சார சின்னங்களை நிறுவிவிட அரசு மும்முரமாக பாடுபட்டுவருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மாதிரி கிராமம் ஒன்றில் வாசலில் ஒரு...
இரணைமடுவிலிருந்து யாழிற்கு குடிநீர்,மகாவலி கங்கை நீரென ஆரம்பித்த குடிநீர் பயணம் தற்போது மத்திய மாகாணத்திலிருந்து குழாய் வழி நீரை கொண்டுவருவது வரை பயணித்துள்ளது.வடக்கு ஆளுநரருக்கும் இலங்கைக்கான ஈரானின்...
வரலாற்றில் முதல்முறையாக ரஷ்ய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. எதிர்வரும் 24 ஆம் திகதி...
கிளிநொச்சி, பளை,கரந்தாய்ப் பகுயில் உள்ள மக்களின் 90 ஏக்கர் காணியை தென்னை அபிவிருத்தி சபை கைப்பற்றி மக்களை மீளக் குடியேற விடாது தடுத்து வைத்திருந்த நிலையில் இன்று...