தாயகம் திரும்பும் ஏதிலிகளை இந்தியர்களாம்?
இந்தியப் பிரஜைகளை குடியேற்றப்படுவதான பிரச்சாரங்கள் ஊடாக இந்தியாவிலிருந்து அகதிகள் மீள தாயகம் திரும்புவதை தடுக்க தெற்கு தயாராகிவருகின்றது. வடக்கில் 250 இந்தியக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதாக தற்போது புதிய பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வட மாகாண அரசியல்வாதிகள், நெடுங்கேணி பகுதியில் 250 இந்தியக் குடும்பங்களை குடியமர்த்தியுள்ளனர் என விமல்வீரவன்ச குற்றஞ்சாட்டியிருந்தார். மக்கள் …