செல்வன் ஜஸ்வின்.நிஷாந்தன் பிறந்தநாள்வாழ்த்து 30.08.2018
நிஷாந்தன் திஷாந்தினி தம்பதிகளின் அன்பு மகன் ஜஸ்வின் தனது முதலாவது பிறந்த தினத்தை அவருடைய அக்கா பிரித்திகாவுடன் தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். இவரை இவரது...
நிஷாந்தன் திஷாந்தினி தம்பதிகளின் அன்பு மகன் ஜஸ்வின் தனது முதலாவது பிறந்த தினத்தை அவருடைய அக்கா பிரித்திகாவுடன் தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். இவரை இவரது...
எமது தாயகப் பரப்பின் எல்லைக்குள் மகாவலி ஊடுருவ முற்படும்போது, அந்த இடத்திலிருந்து மகாவலி கரையோரங்களில் குடியமர்த்தப்பட வேண்டியவர்கள் எமது தமிழ் மக்களே அன்றி வேறொரு இனமாக...
அனைத்துலக காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு அம்பாறை, திருக்கோவில் பகுதியில் கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை திருக்கோவில் தபாலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி மணிக்கூட்டு கோபுரம்...
வடமாகாணசபை தொடர்பில் மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு எதிராக சபையில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், அவர் சிறப்புரிமையை மீறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் 130வது அமர்வு...
வடமாகாணத்தில்திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்கள குடியேற்றங்கள் குறித்து மீண்டும் 3அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பிரேரணையொன்று சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் 130வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா...
வடமாகாணசபையின் பங்களிப்புடன் கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் அமைக்கப்பட்டு ள்ள யூலிப்பவர், பீற்றாபவர் நிறுவனங்களின் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் தொடர்பி ல் வடமாகாணசபையில் கடுமையான விவாதம் இடம்பெற்றுள்ளது....
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வு நடவடிக்கையில் இதுவரை 111 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் சதொச வளாகத்தில் கடந்த மூன்று மாத காலமாக முன்னெடுக்கப்படும் அகழ்வு நடவடிக்கையில்...