போலி பாஸ்போர்ட்டில் கனடா செல்ல முயன்ற 12 பேருக்கு நேர்ந்த கதி!
போலியாக எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து கனடா செல்ல முயன்ற 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை அனுப்பிவைக்க முயன்ற 7 பேரையும் இந்திய குடியேற்றத் துறை அதிகாரிகள் கைதுசெய்து, காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். போலி பாஸ்போர்ட்டில் கனடா செல்ல முயன்ற 12 பேரும்…