ஈழ தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து தனது துடிப்பினை நிறுத்தி கொண்ட முதலாம் ஆண்டு நினைவு நாள்
ஜூன் 12 - ஈழ தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த ஒரு நல்ல இதயம் தனது துடிப்பினை நிறுத்தி கொண்ட முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று. ஈழத்தமிழர்களின் போராட்ட நியாயத்தை உலக அரங்கில் ஓங்கி ஓலித்த பெல்ஜீயம் நாட்டை சேர்ந்த மார்க்சீய அறிஞரும், எமிரேட்ஸ் பேராசிரியருமான 92…