இலங்கையில் ஏற்பட்ட குழப்பம்!
கம்பஹாவில் திடீரென ஏற்பட்ட புகை மண்டலத்தினால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டது. பியகம பகுதியில் திடீரென புகைமூட்டம் ஒன்று ஏற்பட்டு வீதி முழுவதும் புகையினால் மூடியுள்ளது. அண்மையில் பண்டாரவத்தை, பியகம, கடுவெல வீதியில் பண்டாரவத்தை சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றள்ளது. சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று பார்த்த…