கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக கனேடியப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஸ்காபுரோ பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வினோஜன் சுதேசன் (வயது 21) என்ற இளைஞனே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 11.55 மணியளவில் Lester B.pearson கல்லூரிக்கு அருகாமையில் இவருடைய உடல் பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டது.
குறித்த மாணவனிடமிருந்து கொள்ளையடித்த பின்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்டள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.