சிவாஜிலிங்கத்தை கைதுசெய்ய வேண்டும் -செஹான் சேமசிங்க
வடக்கு மாகண சபைக் கொடியை அரைக்கம்பத்திலும் பறக்க விடுவோம். தேவையென்றால் தலைகீழாகவும் பறக்கவிடுவோம் என்று அரசியலமைப்பிற்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள வடமாகாண சபை உறுப்பினர் எம். கே...
வடக்கு மாகண சபைக் கொடியை அரைக்கம்பத்திலும் பறக்க விடுவோம். தேவையென்றால் தலைகீழாகவும் பறக்கவிடுவோம் என்று அரசியலமைப்பிற்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள வடமாகாண சபை உறுப்பினர் எம். கே...
கடவுளை வழிபட வழிபட நம் வாழ்விற்கான வழி பிறக்கும் என்பது ஐதீகம். இதில் மக்கள் வந்து இறைவனை பூஜிக்கும் வகையில் கடல் ஒன்று உள்வாங்கி வழிவிடுகிற அதிசய...
கிளிநொச்சி ஏ9 வீதியில் முறிகண்டி பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் வளாகம் குன்றும் குழியுமாக காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்களின் நடமாட்டம் உள்ள...
லண்டனில் இந்த வருடத்தில் நேற்று மாலை வரை 66 பேர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 65ஆவது கொலையாக யாழ்ப்பாணத்தை சோந்த அருனேஸ் தங்கராஜாவின்...
பிரபாகரன் யுத்த வீரரா அல்லது பயங்கரவாதியா என்பது மக்களுக்குத் தெரியும் என அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அமைச்சர் ராஜித சேனாரத்ன தமிழீழ விடுதலைப்...
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி இக்னு நூறாவது நாளில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பொலிஸார் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு...
வன்னியில் இறுதிக்கட்டப் போரில் அப்பாவித் தமிழ் மக்களைக் கதறக் கதற திட்டமிட்டுக் கொன்றழித்தது அரச படை. இந்நிலையில், போர்க்குற்றம் இடம்பெறவில்லை என இலங்கை ஜனாதிபதி மைத்திரி கூறுவது...
யாழ்.திருநெல்வேலியில் இன்று செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் திடீரென தென்னைமரத்தில் இடிமின்னல் தாக்கம் ஏற்பட்டுப் பற்றி இருந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் படையினருக்குத்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு...
அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற பொதுநலவாய நாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக வந்தவர்களில் சுமார் 200 பேர் வெவ்வேறு விசாக்களுக்கு விண்ணப்பித்து அவுஸ்திரேலியாவிலேயே தங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும்...