வவுனியாவில் பேருந்து ஓட்டுனராக ஒரு ஈழத்தமிழ் பெண்மணி!!
பல்வேறு தடைகளையும் தாண்டி எம்மாலும் முடியும் என நிரூபிக்கும் ஈழத் தமிழ்ப் பெண்! செய்யும் தொழிலே தெய்வம்.. இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் ஒர் தமிழ்ப் பெண்மணி...
பல்வேறு தடைகளையும் தாண்டி எம்மாலும் முடியும் என நிரூபிக்கும் ஈழத் தமிழ்ப் பெண்! செய்யும் தொழிலே தெய்வம்.. இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் ஒர் தமிழ்ப் பெண்மணி...
கிளிநொச்சியில் வைத்து இன்று காலை 8 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது குறித்த மரக்குற்றிகள் மற்றும்...
வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் நாளை பொறுப்பேற்கிறார். வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் ஆன்மீக சுற்றுப் பயணம் ஒன்றை...
உயிரிழந்த இளைஞன் ஒருவர் ஆறு பேரின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளார். கடந்த 2ம் திகதி புத்தளம், ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில்...
வடக்கு மாகாணத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு...
கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த (உ.த) உயிரியல் பிரிவில் மூன்று பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்று மாவட்ட, மாகாண நிலையில் முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் இந்துக்...
வட கொரியா நாடு அணு ஆயுதங்களை கைவிட முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக அமெரிக்காவின் உதவியை கோரியுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். வட கொரிய அதிபர் கிம் ஜாங்...