ஜெனிவா உபகுழுக் கூட்டத்தில் குழப்பம் விளைவித்த சரத் வீரசேகர!
ஜெனிவாவில் இன்று நடைபெற்ற இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஐ.நா.வின் மீளாய்வு என்ற உபகுழுக்கூட்டத்தில் எலிய அமைப்பின் பிரதிநிதியான றியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் கேள்விகளை எழுப்பி குழப்பியதால், உபகுழுக்கூட்டத்தில் சர்ச்சை ஏற்பட்டதுடன் குறிப்பிட நேரத்திற்கு முன்தாகவே கூட்டம் நிறைவடைந்தது. குறிப்பாக சரத் வீரசேகர…