துயர் பகிர்தல் மாணவி பிரியங்காவுக்கு கண்ணீர் அஞ்சலி
மாணவி பிரியங்காவுக்கு கண்ணீர் அஞ்சலிகருகம்பனையை வசிப்பிடமாக கொண்ட யா/மகாஜனக் கல்லூரியின் க.பொ.த. (உ/த) 2018 வர்த்தகப்பிரிவு மாணவி சிவநேசன் பிரியங்கா இன்று இரவு காலமாகிவிட்டார். மூளையில் ஏற்பட்ட நோய் காரணமாக நீண்டகாலமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று எம்மை விட்டு பிரிந்துவிட்டார். சிறந்த விளையாட்டு வீராங்கனையாக வலம்வந்த பிரியங்கா…