சிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்! நல்லாட்சி சிறந்த உதாரணம்
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டவர்கள் எவருடைய காலை பிடித்தென்றாலும் ஆட்சியமைப்பார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர்கள் கட்சியைப் பற்றியோ, கொள்கை பற்றியோ சிந்திக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் பெரும்பாலான சபைகளில் எந்தக்…