திரு திருமதி கணேசமூர்த்தி தம்பதிகளின் 40வது திருமணநாள்09.02.18
ஈழத்தில் மட்டுவில் சாவகச்சேரியில் வாழ்ந்துவரும் திரு திருமதி கணேமூர்த்தி தம்பதிகளின் 40வது திருமணநாள்தனை09.02.18 ஆகிய இன்று கொண்டாடுகின்றனர் இவர்களை அம்மா குடும்பத்தினர் பிள்ளைகள் குடும்பத்தினர் பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும்வாழ்தி நிற்கின்றனர் நலமாக நாற்பது ஆண்டுகள் இல்லறத்தில் நல்லறமே கண்டதம்பதிகள் நாளுக்கு பொளுதுபோல் நாவுக்கு சுவைபோல்…