கொடிய அரக்கன் பிரியங்க பெர்னாண்டோ இன அழிப்பில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது!
லண்டனில் கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ 2008-9 இறுதி இனஅழிப்பு யுத்தத்தில் முக்கிய பங்காற்றியவர் என்பது அம்பலமாகியுள்ளது. தமிழீழத்தில் நடை பெற்றயுத்தத்தின் இறுதி கட்டத்தில் அவர் மணலாறு பகுதியில் படையினரை நகர்த்தி இறுதி இன அழிப்பு யுத்தத்தில் பங்காற்றியது அம்பலமாகியுள்ளது. போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் போர்க்குற்றங்கள்…