நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!
நாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தவறான முன்மாதிரியைக் காட்டிய உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என சபாநாயகரிடம் துமிந்த திஸாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். குறித்த விடயத்தை அனுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க இவ்வாறு…