யாழ்ப்பாணத்தில் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனின் உரை
தமிழகப் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கனடா இகுருவி ஊடகத்தார் முன்னெடுக்கும் புதிய வெளிச்சம் என்ற நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். . பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு அவர் வழங்கும் உளஎழுச்சி உரை எதிர்வரும் 13.01.2017 சனிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் 8 மணி வரை யாழ்.…