வீட்டுக்குச் சென்ற இராணுவச் சிப்பாய் செய்த செயல்; தாயார் முறைப்பாடு!
பாயின் தாய் நேற்று பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளார். இதேவேளை, சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன சிப்பாய் இரத்தினபுரி பிரதேசத்தில் தானியக்க வங்கி இயந்திரத்தில் பணம் எடுத்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த விடயத்தினை, குறித்த சிப்பாய் காணாமல் போன சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும்…