துயர் பகிர்தல் திருமதி சுப்பிரமணியம் தவமணி
திருமதி சுப்பிரமணியம் தவமணி தோற்றம் : 16 நவம்பர் 1959 — மறைவு : 3 சனவரி 2018 யாழ். பளை பேராலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தவமணி அவர்கள் 03-01-2018 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு…