தெல்லிப்பளையில் போலீஸ் திருட்டு செயலில் பிடிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பிரதேசத்தில், கொள்ளையடிக்க முற்பட்ட இலங்கை காவல்துறை உத்தியோகஸ்தர் உட்பட இருவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் தெல்லிப்பளை காவல்நிலையத்தில் கடமை புரிபவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மல்லாகம் நீதிமன்றுக்கு முன்பாக செல்லும் வீதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த சனிக்கிழமை…