யாழில் சடலத்துடன் சென்றவர் சடலமான சோகம்
யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையில் ஹயஸ் ரக வாகனமொன்று மதிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தில், வாகன சாரதியான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏ9 வீதியில் இன்று காலை இடம்பெற்ற இவ் விபத்தில், யாழ்.மணிக்கூட்டு வீதியைச் சேர்ந்த நவராசா (வயது – 67) என்ற முதியவரே உயிரிழந்துள்ளார். இறந்த ஒருவரின் சடலத்தினை…