எஞ்சியுள்ள விடுதலை புலிகளையும் கொல்ல வேண்டுமாம்!கோசமிடும் சிங்கள அமைச்சர்
விடுதலைப் புலிகள் தரப்பில் தற்போது தலை இல்லாவிட்டாலும் வால்கள் மட்டும் ஆடிக்கொண்டு இருக்கின்றன என பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான இன்று முழக்கமிட்டுள்ளார். ஜாதிக ஹெல உறுமய கட்சி கொழும்பில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். நீண்டகாலமாக செயற்பட்டு வந்த விடுதலைப்புலிகள் முற்றாக…