யாழில் படகு கவிழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் பலி! சிறுமி உட்பட 5 பெண்கள் மீட்பு
யாழ்.பண்ணை குறுசடி தீவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், சிறுமி உட்பட ஏனைய 5 பெண்களும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். பண்ணை குறுசடி தீவில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயத்திற்கு இன்று சென்ற வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மீட்கப்பட்பவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…