பாரிய மரணத்தை ஏற்படுத்தும் மூன்றாம் உலகப் போர் ஓரிரு வாரங்களில் ஆரம்பம்?
இன்னும் ஒரு சில வாரங்களுக்குள் மூன்றாம் உலகப்போர் ஆரம்பமாகும் எனவும், இதன் போது பேரழிவை ஏற்படுத்தக் கூடிய மரணங்கள் நிகழும் எனவும் ஹொராசியோ வில்லேகாஸ் எனும் மறைஞானி எதிர்வு கூறியுள்ளார். இந்த அணு ஆயுதப் போராட்டமானது, கன்னி மரியாள் போர்த்துக்கல்லுக்கு விஜயம் மேற்கொண்டதனை குறிக்கும் வகையிலான நூற்றாண்டு விழாவையொட்டி…