முதலமச்சரிடம் மன்றாடும் செஞ்சோலை சிறார்கள் !
யுத்தத்தில் தாய் தந்தை இருவரையும் பறிகொடுத்துவிட்டு வாழும் தமக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு உதவுமாறு செஞ்சோலை சிறுவர் இல்ல சிறார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடக்கு மாகாண சபையின் இன்றைய (வியாழக்கிழமை) 101ஆவது அமர்வினை பார்வையிடச் சென்ற செஞ்சோலை சிறுவர் இல்லத்தினர், வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து இக் கோரிக்கையை…