துன்னாலையில் 90பேர் STFவிடம் சரணடையாவிட்டால் நிலமை மோசமாகும்
துன்னாலையில் போலிஸ் விசேட அதிரிடிப்படை , இராணுவம் மற்றும் கடற்படைமீது தாக்குதல் நடாத்திய 96பேரும் தாமாக முன்வந்து போலீசில் சரணடைய வேண்டும் தவறினால் அனைவரும் கைத்து செய்யப்பட்டே வடமராட்சி பகுதியில் இருந்து விசேட அதிரடிப்படை வெளியேறும் என்று தெரிய வருகிறது. துன்னாலையில் போலிசார் மீது 96பேர் இனைந்து தாக்குதல்…