விளையாட்டுச்செய்திகள்

இங்கிலாந்தில் சர்சையில் சிக்கிய இலங்கை துடுப்பாட்ட வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோஷன் டிக்வெல்லா மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு இங்கிலாந்தின் டர்ஹாமில் தங்கள் சுற்றுப்பயணத்தில்  அனுபவிப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில்...

சர்வதேச கால்பந்து அரங்கில் 109-வது கோல் அடித்து… வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

சர்வதேச கால்பந்து அரங்கில் 109-வது கோல் அடித்து… வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ! சர்வதேச கால்பந்து அரங்கில் 109-வது கோல் அடித்து, அதிக கோல்கள் அடித்த வீரர்...

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: 5-வது நாள் ஆட்டம் 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது

போட்டி தொடங்குவற்கு சற்று முன் லேசான மழை பெய்ததால், 5-வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட்...

யூரோ கோப்பை – சுலோவாகியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது சுவீடன்

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சுவீடன், செக் குடியரசு மற்றும் இங்கிலாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று நடந்த ‘இ’ பிரிவு...

ஷபாலி வர்மா அபாரம் – இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஒரே டெஸ்ட் டிராவில் முடிந்தது

அறிமுக டெஸ்டிலேயே கலக்கிய இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா முதல் இன்னிங்சில் 96 ரன்னும், 2வது இன்னிங்சில் 63 ரன்னும் எடுத்தார். இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான...

ஒலிம்பிக் போட்டி; ஸ்பெய்னின் கரோலினா மரின் விலகல்

ஸ்பெய்னின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான Carolina Marin (கரோலினா மரின்) Tokyo ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். மூன்று முறை உலகச் சாம்பியன் பட்டதை வென்றருவமான 27...

அவுஸ்ரேலியாவுடனான ரி-20 தொடரை கைப்பற்றியது இந்தியா!

நடராஜன், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் அபாரமான ஆட்டத்தின் துணையோடு அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ரி20 போட்டியை வென்ற இந்திய கிரிக்கெட் அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது. சிட்னியில் நடைபெற்ற...

அன்ரன் வெற்றிக் கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டி!

நானாட்டான் றீகன் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த ஏ.கே.ஆர். நிறுவனத்தின் நிறுவுனர் அன்ரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அன்ரன் வெற்றிக் கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டி...

இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்ற பருத்தித்துறை சற்கோட்டை புனித சவேரியார் ஆலய வருடாந்த விளையாட்டு விழா!

பருத்தித்துறைசற்கோட்டை புனித சவேரியார் ஆலய வருடாந்த விளையாட்டு விழா நிகழ்வு சற்கோட்டை பங்கில் சிறப்பான முறையில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்திரு A. பிரான்சில் அவர்களின் தலைமையில் நடைபெற்ற...

நீதி கேட்டு நடைபயணத்தின் 5வது நாள்!

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு தொடர்ச்சியாக 5ஆம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் வேத்தலோ (பெல்சியம்)எனும் இடத்தில் ஆரம்பித்து , வரும் பாதைகளில்...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 14 ஆட்டங்களில் யாருடன் விளையாடுகிறது. எங்கே விளையாடுகிறது என்ற முழு விவரம்!

ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை இன்று மாலை வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்...

கைகலப்பில் முடிந்தது கிரிக்கெட்! இருவர் மருத்துவமனையில்!

வவுனியா காந்திநகர் பகுதியில் கிரிகெட் விளையாட்டில் ஈடுபட்ட இரு விளையாட்டுக் கழக கழகங்களுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளனர்.நேற்று செவ்வாய்க்கிழமை மாலை காந்திநகர் விளையாட்டு மைதானத்தில்...

துபாயில் செப்ரெம்பர் 19ம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் கிறிக்கட் போட்டியில் விளையாடுவதற்காக சென்றுள்ள சென்னை சுப்பர் கிங் அணியைச் சேர்ந்த 13 பேருக்கு கோவிட்-19 கொறோனா தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  இந்நிலையில் இந்த அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவரான சுரேஷ் ரெய்னா அவசரமாக இந்தியா திரும்பியுள்ளார். ஏனினும் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பினார் என்று...

ஐரோப்பிய உதைபந்தாட்டக் கிண்ணத்தை வென்றது பேயர்ண் மியூனிக்!

போர்த்துக்கல் லிஸ்பனில் நடைபெற்ற ஐரோப்பிய கிண்ணத்திற்கான கால்பந்தாட்டப் போட்டியில் யேர்மனி பேயர்ன் மியூனிக் விளையாட்டுக் கழகம் பாரிஸ் செயிண்ட் விளையாட்டுக் கழகத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி...

IKO Nakamura : பிரெஞ்சு கிளைக்கான அனுமதி வழங்கலும், கெளரவிப்பு நிகழ்வும்!!

ஜப்பானின் 'IKO Nakamura Dojo' பாடசாலையின் உத்தியோகபூர்வ பிரெஞ்சு கிளையாக பரிசில் உள்ள IKO Nakamura கராத்தே பாடசாலை அறிவிக்கப்பட்டு அதன் சான்றிதழ் அதன் நிர்வாகியான சென்சாய்...

சுவிசில் நடைபெற்ற மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்!

தாயகவிடுதலையைநெஞ்சினில் சுமந்து இறுதிவரைகளமாடிதமது இன்னுயிர்களைஉவந்தளித்தஎமதுமண்ணின் அழியாச்சுடர்களானமாவீரர்கள் நினைவுசுமந்தவிளையாட்டுப் போட்டிகளானாது 08 மற்றும் 09 ஆகிய இரு தினங்களும் பேர்ண் மாநிலத்தில் றுயமெனழசகமைதானத்தில் மிகவும் சிறப்பாகவும்,எழுச்சியாகவும்நடைபெற்றது.சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக் குழுவின்விளையாட்டுத்துறையினால்...

சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் 08 மற்றும் 09 ஆகிய இரு தினங்களும் மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020!

சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் 08 மற்றும் 09 ஆகிய இரு தினங்களும் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020!

சுவிசில் உதைபந்தாட்ட, மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டிகள்

26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த...

தென்னாபிரிக்காவின் 3 அணி கிரிக்கெட்டில் டி வில்லியர்ஸ் அணி சம்பியன்!

தென்னாபிரிக்காவில் நடந்த புதுமையான கிரிக்கெட் போட்டியில் டிவில்லியர்ஸ் தலைமையிலான ஈகிள்ஸ் அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது. கொரோனாவின் சீற்றத்தால் தென்னாபிரிக்காவில் விளையாட்டுக்கள் முற்றிலும் முடங்கி விட்டது....

ஆகன் நண்பர்கள் விளையாட்டு கழகம் நடத்திய கரும்புலிகள் நினைவேந்தல் சுழல் கிண்ணம் போட்டி 11,07,20

அன்பு உறவுகளுக்கு எங்களின் அன்பான வணக்கங்கள் 11,07,20 அன்று ஆகன் நண்பர்கள் விளையாட்டு கழகம் நடத்திய கரும்புலிகள் நினைவேந்தல் சுழல் கிண்ணம் போட்டி நிகழ்வுகள் மிகவும் சுவாரசியமான...

கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள தகவல்..!!

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெற திட்டமிட்டிருந்த இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்படவுள்ளதாகவும் இவ்வருடத்தில் இதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே இருப்பதாகவும் சர்வதேச கிரிக்கெட்...

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி மீது திடீர் புகார்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி மீது மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்க ஆயுள் உறுப்பினர் சஞ்சய் குப்தா புகார் அளித்துள்ள நிலையில் பிசிசிஐ விசாரிக்க...