März 27, 2024

யேர்மன் செய்திகள்

யேர்மனியில் நடைபெற்ற யூலைப்படுகொலை நினைவேந்தல்!!

தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 38 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் இவ்...

கறுப்பு யூலாய் நினைவேந்தல் யேர்மனி பீலபெல்ட் நகரில் 22.07.2021இடம் பெற்றது

யேர்மனி பீலபெல்ட் நகரில் கறுப்பு யூலாய் நினைவேந்தல் இடம் பெற்றுள்ளது அதன் சில நிழல்படங்கள் இங்கே உள்ளது :

யேர்மனி பெல்ஜியம் கொரோனா வுடன் வெள்ளமும் கோரதாண்டவம்.

நீண்ட காலத்திற்கு பின் ஐரோப்பா கண்ட பேர் அழிவை ஏற்படுத்திய வெள்ளம். இது. ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் வெள்ளம்: பலத்த மழையால் 60 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்...

யேர்மனியில் வெள்ளப் பெருக்கு 42 பேர் பலி

மேற்கு ஜெர்மனியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தைத் தொடர்ந்து குறைந்தது 42 பேர் இறந்துள்ளனர், மேலும் பலர் காணவில்லை என்று போலீசார் கூறுகின்றனர். ரைன்லேண்ட்-பலட்டினேட் மற்றும் நார்த் ரைன்-வெஸ்ட்பாலியா...

ஜெர்மனியில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு -6 பேர் உயிரிழப்பு!

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மழையால் நேற்றிரவு அஹர் நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்பு...

ஜேர்மனி சில நாடுகளின் பயணத் தடை நீக்கம்.

பிரித்தானியா, இந்தியா, நேபாளம், ரஷ்யா, போர்ச்சுகல் முதலான நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மீதான பயணத் தடை நாளை (புதன்கிழமை) முதல் நீக்கப்படுவதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. இந்த தடை...

யேர்மனி தென்மாநிலத்தில் நடைபெற்ற கலைத்திறன் போட்டி 2021

தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினால் நடாத்தப்பட்டுவரும் கலைத் திறன் போட்டி 2021 இன் முதல் நிகழ்வு நேற்றையதினம்(03.07.2021) மிகவும் சிறப்பாகத் தொடக்கி வைக்கப்பட்டது. கொரோனா நோய்த்தொற்று அனர்த்தம்...

ஜேர்மனியில் இந்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது 1 மில்லியன் மின்சார மகிழுந்துகள்

இந்த மாதம் ஜேர்மனியில் 1 மில்லியன் மின்சார மகிழுந்துகள் பயன்பாட்டுக்கு வருவதாக ஜேர்மனியின் பொருளாதார அமைச்சர் பீட்டர் அல்ட்மையர் கூறியுள்ளார்.உள்ளூர் ஊடகமான தாகஸ் ஸ்பீகிள் (Tages spiegel) நாளேட்டுக்கு...

ஜேர்மனி கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் பலி!!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜேர்மனியின் பவாரியா பிராந்தியத்தில் உள்ள வர்ஸ்பர்க் நகரில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.மேலும், கத்திக்குத்து தாக்குதலில் காயம்...

2 வெவ்வேறு தடுப்பூசி போட்ட ஜெர்மனி பெண் பிரதமர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகமெங்கும் பல்வேறு தடுப்பூசிகள் வந்துள்ளன. எந்தவொரு தடுப்பூசியையும் ஒருவர் போட்டுக்கொள்கிறபோது, குறிப்பிட்ட கால இடைவெளியில் அதே தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள...

350 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள்!! யேர்மனியில் குப்பைத் தொட்டியில் கண்டுபிடிப்பு!

யேர்மனியின் 17 ஆம் நூற்றாண்டின் இரண்டு மதிப்புமிக்க ஓவியங்கள் சாலை ஓரத்தில் இருக்கும் குப்பைத் தொட்டியில் கண்டுபிடிப்கப்பட்டுள்ளது.கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓவியங்கள்  டச்சு கலைஞரான சாமுவேல் வான் ஹூக்ஸ்ட்ராடன்...

யேர்மனியில் ஆயுததாரியின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!!

யேர்மனியில் நேற்று வியாழக்கிழமை ஆயுத தாரி ஒருவரால் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சுட்டுக்கொல்லபட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய ஆயுததாரியை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.நோட் ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள பீல்ஃபெல்ட் நகரத்திற்கு அருகிலுள்ள...

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் பொதுத்தேர்வு – யேர்மனி

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் பொதுத்தேர்வு யேர்மனியில் இன்று நடாத்தப்பட்டது. பண்பட்ட நிலத்துப் பயிர் செழித்தோங்குமென்பது பொய்யாமொழி அந்தவகையில் யேர்மனியில் தமிழாலயங்கள் மீண்டும் மிடுக்குடன்… அனைத்துலகத்...

ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தப்பட்ட பல இலங்கைத் தமிழர்கள்

ஜேர்மனியில் புகலிடம் கோரிய இலங்கை தமிழர்கள் பலர்  நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிராங்பேட் விமான நிலையத்தில் இருந்து அவர்கள் இலங்கைக்கு நேற்று நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சுமார்...

ஜேர்மனியில் தற்கொலை செய்து கொண்ட யாழ்.இளைஞன்!

ஜேர்மனியில் வசித்து வந்த பருத்தித்துறை தும்பளைப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது....

யேர்மனியில் நடைபெற்ற சிவகுமாரின் நினைவேந்தலும் மாணவர் எழுச்சி நாளும்

யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தலும் தமிழீழ மாணவர் எழுச்சி நாளும் அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய...

சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய நிர்வாக முறைகேடுகளை ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் வெளிபடுத்தும் பேரணி.

சுவெற்றா அம்பாள் ஆலயத்தில் பலவருடகாலமாக தொடர்ந்துவரும் நிர்வாக முறைகேடுகளை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் மனவெளிப்பாடுகளை கோஷங்களா தாங்கி அமைதியான போராட்டத்தை பேரணியாக 06.06.21 (ஞாயிற்றுக்கிழமை) காலை...

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் புதிய பாடநூல்கள் வெளியீடு

தமிழீழ தேசத்தின் கல்வித் திணைக்களகமாகிய அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையினரால் இன்று 5.6.2021 சனிக்கிழமை தமிழீழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் குழந்தைகளின் தமிழ்க்...

யேர்மனியிலிருந்து தமிழ்இளைஞர்கள்நாடுகடத்தப்படவிருப்பதைத் தடுக்கும்முகமாக I Pforzheim நகரில் போராட்டமொன்றை ஒழுங்குசெய்துள்ளனர்.

யேர்மனியிலிருந்து தமிழ்இளைஞர்கள் வலுக்ககட்டாயமாக நாடுகடத்தப்படவிருப்பதைத் தடுக்கும்முகமாக IMRV - பிறேமன் மனித உரிமைகள் அமைப்பு, Voice - உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பு ஆகியோர் மனித உரிமை ஆர்வலர்களின்...

மீண்டும் பிடித்துக்கொடுக்கின்றது ஜெர்மன்!

அடைக்கலம் புகுந்துள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஏதிலிகளை நாடுகடத்த ஜெர்மன் மும்முரமாக உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் ஜெர்மன் அரசினால் நாடுகடத்தப்பட்ட இலங்கை தமிழ் ஏதிலிகள் பற்றி...

ஜேர்மனியின் நாடுகடத்தல் செயற்பாட்டுக்கான அறிவுறுத்தல்.

அன்பான உறவுகளே…! வணக்கம்! இன்றைய COVID-19 பெருந்தொற்றுக் காலப்பகுதியில் உலகமே முடங்கிப் போய் இயங்கு நிலையற்று இருக்கும் நிலையில், ஜேர்மனிய அரசு புலம்பெயர்ந்து வந்து ஜேர்மனியில் வாழும் ஈழத்தமிழர்களாகிய  எமக்குமீண்டும் மீண்டும் துன்பத்தை விளைவிக்கும் செயற்பாடுகளைத் தொடர்கின்றது. இன்றைய காலத்தில் இலங்கையை ஆளும் இனவழிப்பு அரசினால், திட்டமிட்டு  இரகசியமாகத் தொடரப்படும்கொடூரமான இனவழிப்பு நடவடிக்கையில் இருந்து உயிர் தப்பி வாழ்வதற்காக பிறந்த ஊரைப் பிரிந்து, உறவுகளைப் பிரிந்து, அகதிகளாக இங்கு வந்து, ஜேர்மனிய அரசிடம் அகதி அந்தஸ்து கோரிக்கை வைத்துக்காத்திருந்த எம் உறவுகள் சிலரை  கடந்த 30.03.2021 அன்று கைது செய்து சிறப்புத்தடுப்பு முகாம்களில் தடுத்துவைத்திருந்தது மட்டுமல்லாது, அவர்களை Düsseldorf சர்வதேச விமானநிலையத்தில் இருந்து கொழும்புக்குநாடு கடத்தி இருந்தது பெரும் வேதனையை எமக்குத் தந்திருந்தது. இதனைத் தடுப்பதற்கு நாம் பெரும் முயற்சிகளை எடுத்ததும், எம் உறவுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறப்புமுகாம்களுக்கு முன்பாக பெரும்...