யேர்மனியில் மனிதச் சங்கிலிப் போராட்டம்! பாடல் வெளியீடு!
ஜேர்மனியில் எதிர் வரும் 26.02.2022 அன்று நடைபெற இருக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் அமைந்த “உலகின் செவிகள் நம்பக்கம்-நீ உரிமை கேட்டுப் பறை கொட்டு”...
ஜேர்மனியில் எதிர் வரும் 26.02.2022 அன்று நடைபெற இருக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் அமைந்த “உலகின் செவிகள் நம்பக்கம்-நீ உரிமை கேட்டுப் பறை கொட்டு”...
ஜேர்மனியில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜேர்மனியின் தென்மேற்கு நகரமான கைசெஸ்லவுட்டன் (Kaiserslautern) இச்சம்பவம் நடந்திருக்கிறது. இந்நகரம் ரைன்லேண்ட்-பாலாட்டினேடில் மாநிலத்தில் உள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.20...
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை - பிரான்சு அமைப்பின் வழிநடாத்தலில் இயங்கும் தமிழர் கல்வி கலை பண்பாட்டு நடுவம் - யேர்மனி அமைப்பின் ஏற்பாட்டில் 2022 ஆம்...
ஜேர்மனியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து பிரதமர் ஓலாப் ஷோல்ஸ் அறிவித்துள்ளார். பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பூஸ்டர்...
ஜேர்மனி தென்மேற்கு நகரமான ஹைடெல்பெர்க்கில் பல்கலைக்கழகத்தில் உள்ள விரிவுரை அரங்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று திங்கட்கிழமை 1.30 மணியளவில் விரிவுரை...
உக்ரைன் - ரஷய் விவகாரம் தனது கருத்தை வெளியிட்ட ஜேர்மனி கடற்டைத் தளபதி பதவி விலகியுள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா குறித்து அவர்தெரிவித்த கருத்துக்களுக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்...
அனைவருக்கும் வணக்கம்!எமது கஸ்ரொப் றவுக்சல் தமிழாலயமானது திரிபுபடுத்தப்பட்ட பாடநூல் தொடர்பாக தமிழ்க்கல்விக்கழகத்துடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவ்வமைப்பிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்றுவரை எவ்வித தங்குதடைகளோ அன்றி மாற்றங்களோ...
யேர்மனியில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 143,939 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாக உள்ளது. 176 பேர் உயிழந்துள்ளனர். இது தொற்று பரவல் தொடங்கியது...
யேர்மனியில் தமிழர் திருநாள் 2022 தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினால் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக டோட்முன்ட் நகரில்மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. கொடிய நோய்த்தொற்று அதிகரித்திருக்கும்...
இந்தியத் துரோகத்தால் வங்கக் கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு , லெப்.கேணல் குட்டிசிறி , மேஜர் மலரவன் , கப்டன் ஜீவா . கப்டன் குணசீலன் ....
இன்றைய காலகட்டத்தில் சிங்கள பௌத்த பேரினவாத்த்தால் தமிழ்த் தேசியம் எதிர் நோக்கும் பல நெருக்கடிகள் மற்றும் எமதுமக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிகள்… போன்ற பல காரணங்களால் சில தனிநபர்களும்...
கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசிகள் தொடர்பாக மாநில ஆளுநரை கொலை செய்வதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணைகளை கிழக்கு ஜேர்மனியில் காவல்துறையின்ர் இன்று புதன்கிழமை ஆரம்பித்துடன் ...
ஜேர்மனியின் புதிய சான்ஸ்சிலராக ஓலவ் சூல்ஸ் (Olaf Scholz) பதவியேற்றார். இதன் மூலம் ஏஞ்சலா மெர்க்கலின் 16 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.ஓலவ் சூல்ஸ் ஜேர்மன் பாராளுமன்றத்தால்...
இன்று யேர்மனியில் இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணம் கிளைக்கு சரியான ஆழுமையுள்ள பொறுப்பாளர் இல்லாததே. சிறீரவி, லோகன் இருவராலும் வாகீசன் காட்டிக் கொடுக்கப்பட்டு மறியலுக்குப் போகும்வரை அனைத்துச் செயற்பாடுகளும்...
ஜேர்மனியின் முனிச் நகரில் ரயில் நிலையம் ஒன்றில் தோண்டுதல் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தவேளை 2ம் உலகப் போரின் போது வீசப்பட்ட குண்டு திடீரென வெடித்ததில் 4 பேர்...
ஜெர்மனி நாட்டிலும் முதல் முறையாக ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அடைந்த 2 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். உலக அளவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா...
கஸ்ரொப்-றவுக்சல், யேர்மனி 19.11.2021 திரு.யோ.சிறிரவிந்திரநாதன் (சிறிரவி) அவர்கட்கு! தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, யேர்மனி. அன்புடையீர்! தங்களின் 12.11.2021 திகதியிடப்பட்டு மின்னஞ்சல் மற்றும் புலனம் (Whatsapp) ஆகியவற்றினூடாக ஆதாரமற்றதும்...
ஜேர்மனியில் கொரோனா தொற்று பெரும் அலை தாக்கியுள்ளதால் முன்னொருபோதும் இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் தினசரி தொற்று 50,000ஐ தாண்டியுள்ளது. அதே போல தினசரி...
வடக்கு ஜேர்மனியில் உள்ள மற்றொரு பண்ணையில் H5N1 பறவைக் காய்ச்சல் (Bird Flu) அதிகமாக பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஜேர்மனியின் லோயர் சாக்சோனி மாநிலத்தில் உள்ள Cloppenburgல் சுமார் 39,000...
யேர்மனியில் நான்காவது தடைவையாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக 50,200 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. மரணங்களின் எண்ணிக்கை தீடீரென 235 என அதிகரித்துள்ளது...
யேர்மனி போகும் நகரத்தில் நடைபெற்ற பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் உட்பட்ட 7 மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றிருந்தது. சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02...
யேர்மனியின் தெற்குப் பகுதியில் அதிவேக தொடருந்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பவேரியாவில் உள்ள ரெஜென்ஸ்பர்க் மற்றும் நியூரம்பெர்க் நகரங்களுக்கு இடையே பயணித்த தொடருந்தில் இன்று...