யேர்மனியில் நான்காவது தடைவையாக பரவிவரும் கொரோனா
யேர்மனியில் நான்காவது தடைவையாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக 50,200 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. மரணங்களின் எண்ணிக்கை தீடீரென 235 என அதிகரித்துள்ளது...
யேர்மனியில் நான்காவது தடைவையாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக 50,200 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. மரணங்களின் எண்ணிக்கை தீடீரென 235 என அதிகரித்துள்ளது...
யேர்மனி போகும் நகரத்தில் நடைபெற்ற பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் உட்பட்ட 7 மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றிருந்தது. சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02...
யேர்மனியின் தெற்குப் பகுதியில் அதிவேக தொடருந்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பவேரியாவில் உள்ள ரெஜென்ஸ்பர்க் மற்றும் நியூரம்பெர்க் நகரங்களுக்கு இடையே பயணித்த தொடருந்தில் இன்று...
ஜேர்மனியில் முன்னாள் நாஜி வதை முகாம் செயலாளர் நேற்று செவ்வாய்க்கிழமை போர்க்குற்ற வழக்குகளை எதிர்கொள்ள நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளார்.96 வயதான பிரதிவாதி, இர்ம்கார்ட் ஃபுர்ச்னர், 11,000 க்கும்...
யேர்மன் ஸ்ருட்காட் நகரில் புலம்பெயர் இளையோரின் தமிழ்த்தேசியச் சிந்தனையைச் சிதைக்கும் வகையில் வெளியிடப் பட்டுள் தமிழ்ப்பாட நூல்களைத் திரும்பப் பெறக்கூறி 17.102021 இன்றைய தினம் தமிழ்க் கல்விக்கழகம்...
யேர்மன் தலைநகர் பேர்லினில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் உணர்வுபூர்வமாக இன்றைய நாள் நடைபெற்றன....
அன்பான ஜேர்மன் செயல் பாட்டாளர்களே உங்கள் அன்பான யேர்மன் செயற்பாட்டாளர்களே உங்கள் விழிகளைத் திறவுங்கள் இல்லையேல் தமிழர் ஒருங்கிணைப்பை செயற்படுத்த நல்ல தலைமையிடம் கொடுங்கள் ! காரணம்...
இன்று warendorf நகரில் திரிபுபடுத்தப்பட்ட பாடநூல் மீளப்பெறுவது தொடர்பான தமிழாலய ஒன்றுகூடல் நடைபெற்றது. இதில் TCC இன் பொறுப்பாளர் சிறிரவி, கல்விக்கழகப்பொறுப்பாளர் லோகன், திரு.மனோகரன், பெண்கள் அமைப்புப்...
இரண்டாம் உலகப் போர் முடிந்து 76 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜெர்மனியில் நாசி கால குற்றங்களுக்காக இன்னும் 100 வயதுடைய முன்னாள் வதை முகாம் காவலாளி இன்னும் விசாரணைக்கு...
பிக் பாஸ் சீசன் 5ல் தற்போது அறிமுக தொடக்க விழா மலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த பிக் பாஸ் சீசன் 5ல் மொத்தம்...
வரலாறு என்பது நிலைபெற வேண்டும், காலம்காலமாக அவை பேசப்பட வேண்டும். எமது வரலாறும், எமது போராட்டங்களும், எமது அடையாளங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் இது எமது தேசியத்தலைவர்...
யேர்மனி உட்பட 14 நாடுகளில் கடந்த 05.06.2021 அன்று ICEDT எனும் புதிய அறிமுகம்செய்யப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட பாடநூல்களை மீளப்பெறுமாறு பொறுப்பானவர்களிடத்தில் பலமுறை கோரியும், பதிலேதும் கிடைக்காமலும்...
யேர்மனியில் இன்று ஞாயிற்றுக்கிழமை சுமார் 60.4 மில்லியன் மக்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பில் பங்கேற்றுள்ளனர். இன்றைய வாக்கெடுப்பு ஒரு குழப்பகரமான முடிவினைக் கொண்டு வரும் என...
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவைநிறைவு விழா ஐந்து அரங்குகளில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வட, வடமத்தி, மத்திய மற்றும் தென் மாநிலங்களுக்கான விழாகள் முறையே...
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவைநிறைவு விழாவின் முதலாவது 04.09.2021அன்று காலை 09:00மணிக்கு மங்கலவிளக்கேற்றல் மற்றும் அகவணகத்தோடு தொடங்கியது. முப்பது ஆண்டுகள் ஒரு தலைமுறையைக் கடந்து...
ஜேர்மன் - டோட்மன் எனும் இடத்தில் “தமிழர் தெருவிழா” தமிழர் பாரம்பரிய இசையோடு தமிழ் பறை இசை முழங்க குதுகலமான ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இதில் ஜேர்மன் மக்கள்...
யேர்மனி டிரெஸ்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து 2019 ஆம் ஆண்டு நகை மற்றும் கலைப்படைப்புகளை திருடியதாக ஜெர்மனியில் 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.குறித்த ஆறு பேர்...
யேர்மனியின் மத்திய வங்கி சேதமடைந்த 51 மில்லியன் யூரோக்களைப் பெற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளது. கடந்த யூலை மாதம் யேர்மனியில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கில் நீர், எண்ணெய், கழிவு நீர், மற்றும் சேற்றினால்...
தமிழர் வரலாற்றைத் திரிபுபடுத்தி, "மேம்படுத்தப்பட்ட பாடநூல்" என்ற பெயரோடு, அனைத்துலகத் தமிழர் கல்விப்பேரவை என்ற அமைப்பு கடந்த 05.06.2021 அன்று வெளியிட்ட பாடநூலை மீளப்பெறவேண்டும் என்ற கருத்தை...
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் முத்தகவை (30) நிறைவு விழா கொரேனா பெருந்தொற்றுக் கரணியமாக ஏற்பட்ட இடையூறின் விளைவாகக் கடந்த ஆண்டிலே நிறைவுறாத மத்திய மாநிலத்துக்கான விழா...
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர்...
யேர்மனியின் வடக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள ஃப்ரைஸ்லேண்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதாக மருத்துவத் தாதி ஒருவர் 8,000 பேருக்கு அதிகமானவர்களுக்கு செலேனை ஊசியில் செலுத்தியுள்ளார்....