März 28, 2024

நினைவஞ்சலி

அம்பலவாணர் சண்முகம் அவர்களின் நன்றி நவிலல்.

நன்றி நவிலல் தோற்றம்25 OCT 1928—–மறைவு17 JUN 2021 திரு அம்பலவாணர் சண்முகம்வயது 92 நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்)சிறுப்பிட்டி மேற்கு, Sri Lanka யாழ்....

நவாலி படுகொலை நினைவேந்தல்- குவிக்கப்பட்ட பொலிஸார்

நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் எம்.கே சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். நவாலி சென் பீற்றர்ஸ்...

நாங்கள் தயார்:சி.வி.விக்கினேஸ்வரன்

அரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை உணர்வுபூர்வமாக நினைவுகூர...

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்! சிரட்டைகள் சுட்டிகள் வழங்கி வைப்பு!

திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் (Union of Civil Societies - Trincomalee District) ஊடாக, "அகரம் மக்கள் மய்யம்" அமைப்பின் ஒருங்கிணைப்பில், நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இறுதி...

தராகி சிவராமின் நினைவேந்தல் யாழில்!

  மறைந்த ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராமின் நினைவேந்தல் யாழ்.ஊடக அமையத்தில் இன்று கொரோனா அச்சத்தின் மத்தியிலும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்கள் பங்கெடுப்புடன் முன்னெடுக்கப்பட்ட...

ஏ.ரகுநாதன் அவர்களின் ஓராண்டு நினைவு!

ஓராண்டு நினைவு! இறுதி வரை கலைக்காக அர்ப்பணிப்போடு செயல்பட்ட இலங்கை நாடக,திரைப்பட,முன்னோடி ஏ.ரகுநாதன் அவர்களின் ஓராண்டு நினைவு 22.04.21 இன்று பாரிஸ் பாலம் படைப்பகம் உங்களுடன் இணைந்து...

ஆண்டுத்துவசநாள் பூபதி சுப்பிரமணியம் அவர்களின் 8 வது ஆண்டுத்துவசநாள்19.04.2021

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரை வதிவிடமாகவும் வாழ்ந்த பூபதி சுப்பிரமணியம் அவர்களின் ஆண்டுத்துவசநாள்  தாயே! இனிய மொழி பேசி பிறர்க்கு உதவினாய்! இணைந்து நின்று எம்மை...

திருமதி யமுனா நடராசா ஆண்டவன் அடியில் இணைந்து 11ஆண்டுகள்

நீங்கள் ஆண்டவன் அடியில் இணைந்து11ஆண்டுகள் ஆண்டுகள் ஆனாலும் உங்கள் நினைவுகளை சுமந்த வண்ணம் இருக்கிறோம். அன்பின் வடிவுருவே பாசத்தின் பிறப்பிடமே பழகுதற்கு இனியவரே உங்கள் ஆத்மா சாந்தியடைய...

புலம்பெயர் தேசத்தில் செத்தாலும் துரத்தும் இலங்கை புலனாய்வு?

டாம்போ March 29, 2021  இலங்கை, சிறப்புப் பதிவுகள் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சில நிறுவனங்கள் உள்ளடங்கலாக தமிழ் புலம்பெயர்க் குழுக்கள் சிலவற்றை அரசாங்கம் தடை செய்துள்ளது. சில குழுக்கள் 2014ஆம்...

மாமனிதர் நாகலிங்கம் ஐயா 6 வது நினைவலைகளுடன்!!

16.03.2021 மாமனிதர் நாகலிங்கம் ஐயா ஐந்தாவது நினைவலைகளுடன்!! தமிழர் தாயகத்தில் கல்லடி வேலுப்பிள்ளை வாழ்ந்த பதி வசாவிளான் மண்ணில் உதித்த எங்கள் தமிழ்ப்பரிதி நாகலிங்கம் தாத்தா அவர்கள்!!...

எதிர்வரும் திங்கட்கிழமை நினைவுகூரப்படுகிறார் நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின்

பிரான்சில் கடந்த 15.03.2019 அன்று திடீர் சுகயீனம் காரணமாக சாவடைந்த நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் 15.03.2021 திங்கட்கிழமை முற்பகல்...

ஊடகவியலாளர் சத்தியமூர்த்திக்கு கௌரவம்!

நாட்டுபற்றாளர்  ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி (அக்டோபர் 30, 1972 - பெப்ரவரி 12, 2009) அவர்களது 12வது நிiவேந்தல் யாழ்.ஊடக அமையத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஊடக அமைய தலைவர்...

முத்துக்குமாரின் நினைவுநாளில் ஈகைப்பேரொளிகளை நினைவேந்துவோம்

சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் 29.01.2009 அன்று தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15வது ஆண்டு நினைவேந்தல்!

திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் பதினைந்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பு கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் நடைபெற்றது. 2006...

பொப்பிசை சக்கரவர்த்திஅமரர் ஏ.ஈ மனோகரன் அவர்களின் (3) ஆண்டு  நினைவுநாள் 

என் அன்பு நண்பர் பொப் இசை சக்கரவர்த்தி அமரர் ஏ.ஈ மனோகரன் அவர்களின் இரண்டாம் ஆண்டு  நினைவுநாள். நான் இலங்கை வானொலியில் இணைவதற்கு முன் எழுபதுகளின் முற்பகுதியில் கொழும்பு...

பிரான்சில் நடைபெற்ற நாதன், கஜன் வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைக்காக புலம்பெயர்ந்த தேசத்தில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பரிசில் அமைந்துள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளால் திட்டமிட்டு...

யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 33 ஆவது நினைவு தினம்!

இந்திய ராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 33 ஆவது நினைவு தினம்! இந்திய ராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா...

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது!

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ்.ஊடக அமையத்தில் இன்று மதியம்  குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெெற்றது. இதன்போது நிமலராஜனின் திருவுருவ படத்திற்கு அவரது சகோதரன் சுடரேற்றினார். அதனை தொடர்ந்து யாழ்.மாநகர...

நினைவழியா நிமல்!

20வது ஆண்டு நினைவேந்தல் ஊடக சுதந்திரத்திற்காக காவு கொள்ளப்பட்ட உன்னத நாயகன் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் நினைவேந்தல் இடம்:யாழ்.ஊடக அமையம் காலம்:19.10.2020,திங்கட்கிழமை மதியம் 12.00 அனைத்து ஊடக...

பிரித்தானியாவில் நடைபெற்ற இணையவழி நினைவெழுச்சி நாள்

லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும்  மற்றும் 2ம் லெப்.மாலதியினதும் நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இணைய வழியூடாக எழுச்சி கொள்ளப்பட்டது.இற்றைக்கு...