März 28, 2024

உலகச்செய்திகள்

மீண்டும் உலகப் பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் எலன் மக்ஸ்

டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்திருப்பதாக புளும்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், டெஸ்லா...

ரஷ்யத் தலைநகர் மொஸ்கோ மீது டிரோன் தாக்குதல்!!

ரஷ்யாவின் தலைநர் மொஸ்கோவில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆளில்லா விமானத் தாக்குதல் மூலம் அடுக்குமாடித் தொடரில் தாக்குதல்நடத்தப்பட்டது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. அத்துடன் அனைத்து...

துருக்கி தேர்தல் முடிவுகள்: எர்டோகன் வெற்றி பெற்றதாக அறிவித்தார்

துருக்கிய அதிபர் தேர்தலில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் தற்போதைய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தொடக்கத்தில் 52.09% வாக்குகளைப் பெற்றார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட கெமல்...

இலங்கைக்கு ஒன்றுமில்லை!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி ஆரம்பமாகிறது. எனினும், இம்முறை இந்த அமர்வின்போது இலங்கைக்கு அழுத்தம் குறைவாகவே இருக்கும் என்று...

சீனாவின் கடைசி பேரரசர் கைக்கடிகாரம் ஏலத்தில் 6.2 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை

சீனாவின்குயிங் வம்சத்தின் கடைசி பேரரசருக்கு ஒரு காலத்தில் சொந்தமான ஒரு கைகடிகாரம் ஏலத்தில் 49 மில்லியன் ஹாங்காங் டாலர்களுக்கு ($6.2m) விற்பனையானது. ஹொங்காங்கில் நடைபெற்ற ஏலத்தில், சீனாவின்...

வாட்ஸ்அப் பயனர்கள் 15 நிமிடங்களுக்குள் செய்திகளை திருத்த புதிய அம்சம் இணைப்பு!

வாட்ஸ்அப் அனுப்பப்படும் செய்திகளை திருத்தும் வகையில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. செய்திகளை அனுப்பி 15 நிமிடங்களில் அச்செய்தியை திருத்த முடியும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. டெலிகிராம்...

துருக்கி தேர்தல்: மூன்றாவது இடத்தைப் பிடித்தவர் எர்டோகனை ஆதரித்தார்

துருக்கியின் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது இடத்துக்கான போட்டியாளரும் தீவிர தேசியவாத வேட்பாளருமான சினான் ஓகன் தற்போதைய ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகனுக்குப் ஆதரவை வழங்கியுள்ளார். எர்டோகனை அல்லது...

15 மாத யுத்தத்தின் பாக்முட் நகரம் ரஷ்யாவிடம் வீழ்ந்தது.

உக்ரைனின் கிழக்கு நகரமான பாக்முட்டை 15 மாதகால் கடும் யுத்தத்தின் பின்னர் முழுமையாகக் கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்தது. ரஷ்யாவின் தனியார் இராணுவமான வாக்னர் குழுவின் தலைவர் ...

மத்திய ஆசிய உச்சி மாநாடு சீனா தலைமையில் நிறைவு

ஐந்து முன்னாள் சோவியத் நாடுகளுடனான உச்சிமாநாடு முடிவடைந்த நிலையில், மத்திய ஆசியாவில் தனது செல்வாக்கை அதிகரிக்கும் திட்டத்தை சீனாவின் ஜனாதிபதி முன்வைத்துள்ளார். மத்திய ஆசிய உச்சி மாநாடு...

ரஷ்யாவிற்கு எதிராக புதிய தடைகளை வெளியிட்டன G7 நாடுகள்

குரூப் ஆஃப் செவன் (G7) முக்கிய தொழில்துறை நாடுகளின் தலைவர்கள் ஜப்பானில் வெள்ளிக்கிழமை தங்கள் உச்சிமாநாட்டைத் தொடங்கியவுடன் அமெரிக்காவும் பிரிட்டனும் ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை...

இங்கிலாந்தின் ஸ்டோம் சடோ ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனுக்கு இங்கிலாந்து வழங்கிய ஸ்டோம் சடோ (Storm Shadow) என்ற அதிநவீன ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து முதன்முறையாக உக்ரைனுக்கு வழங்கிய...

இஸ்ரேலுக்கும் – பாலஸ்தீனியர்களுக்கும் இடையே போர் நிறுத்தம்

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 5 நாள் நடத்த மோதலில் 33 பாலஸ்தீனியர்களும், 2 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர். எகிப்து மேற்கொள்ளப்பட்ட அமைதிக்கான போர்...

உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பேருந்து சேவை ஸ்காட்லாந்தில் அறிமுகம்

உலகில் முதல் முதலாகப் பேருந்து ஓட்டுநர் இல்லாத பேருந்துகள் மக்களின் பொதுப் பயன்பாட்டுக்கு மே 15 ஆம் நாள் முதல் ஸ்கொட்லாந்து அறிமுகப்படுத்தவுள்ளது. இத்திட்டத்தை ஸ்டேஜ்கோச் (Stagecoach)...

ரஷ்யாவுக்கு எதிரான உண்மையான போர் நடத்தப்படுகிறது – புடின்

உலகம் மீண்டும் ஒரு திருப்புமுனையில் உள்ளது என யேர்மனி நாசிகளைத் தோற்கடித்த வெற்றி நாளை கொண்டாடும் மே 9 வெற்றி நாளில் கிரெம்ளினில் சிவப்பு சதுக்கத்தில் இருந்து...

மிக்-21 போர் வானூர்தி வீட்டில் மோதியதில் மூவர் பலி!

இந்தியாவின் மேற்கு மாநிலமான ராஜஸ்தானில் இன்று திங்கட்கிழமை மிக்-21 போர் வானூர்தி ஒன்று வீடு ஒன்றில் மோதியதில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மிக் வானூர்தி வனூர்தி தளத்திலிருந்து...

மன்னர் சார்லஸின் கிரீடம் மற்றும் செங்கோலில் உள்ள வைரங்களைத் திரும்பித் தருமாறு தென்னாபிரிக்கர்கள் கோரிக்கை

பிரித்தானியா அரச செங்கோலில் இருக்கும் உலகின் மிகப்பெரிய வைரத்தை திருப்பித் தருமாறு தென்னாப்பிரிக்கர்கள் சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 530 காரட் எடை கொண்ட இந்த வைரம்...

48 மணி நேரத்தில் சூடானிலிருந்து வெளியேறுங்கள் – அமெரிக்கா

சூடான் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு மோதல்கள் முடிவுக்கு வரவில்லை என்பதால் அங்கு வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை...

ரஷ்யப் போர் விமானம் ஏரியில் விழுந்தது

ரஷ்ய போர் விமானம் ஒன்று பயிற்சியின் போது தீப்பற்றி, ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.  மிக்-31 ரக போர் விமானம் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, விமானத்தின் ஒரு...

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!

இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவின் மேற்கு பகுதியில் 7.3 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின்...

ஐரோப்பிய நாடுகள் வட கடலை காற்றாலை மையமாக மாற்றும் பிரகடனத்தில் கையெழுத்திட்டன

ஒன்பது ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இன்று திங்களன்று பெல்ஜியத்தில் ஒரு உச்சிமாநாட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். இது வட கடலில் கடலோர காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்துவதை...

2ஆம் உலகப் போரின்போது 1000 பேருடன் கடலில் மூழ்கிய யப்பான் கப்பல் கண்டுபிடிப்பு

கம்இரண்டாம் உலகப் போரில் 1,000 ஆஸ்திரேலிய துருப்புக்களையும் பொதுமக்களையும் கொன்று, பிலிப்பைன்ஸுக்கு அப்பால் மூழ்கிய ஜப்பானிய போக்குவரத்துக் கப்பலின் சிதைவை ஆழ்கடல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது ஆஸ்திரேலியாவின்...

சூடானில் தூதரக இராஜதந்திரிகள் வெளியேற்றம்!

சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் இருந்து தங்களது தூதரக ஊழியர்களை மீட்கும் பணிகளைத் அமெரிக்க அதிகாரிகள் குழு தொடங்கியது. இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் சூடானில்...