April 19, 2024

இந்தியச்செய்திகள்

சேதுசமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

தமிழக சட்டசபையில் தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன் வர வேண்டும் என இன்றைய தினம் வியாழக்கிழமை  தனித் தீர்மானத்தை...

இந்திய பிரதமரின் தாயார் காலமானார்

இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் (வயது 100) உடல்நல குறைவால் காலமானார்.  உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு...

„தமிழ் வளர்ச்சியில் இலங்கை தமிழரின் பங்களிப்பு“ – மதுரையில் பன்னாட்டு கருத்தரங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும், தமிழ் நாடு அரசின் உலகத் தமிழ் சங்கம் மதுரையும் இணைந்து நடத்தும் "தமிழ் வளர்ச்சியில் இலங்கை தமிழரின் பங்களிப்பு" என்ற பொருளில் அமைந்த...

அணிலை மரம் ஏற விட்ட நாயின் கதை!

தெற்கு ஆட்சியார்கள் தொடர்ந்தும் சீன நிலைப்பாட்டிலுள்ள நிலையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று  இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இதற்கமைய  இன்றும் நாளையம் இலங்கையில்...

நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறையிலிருந்து விடுவிப்பு

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விடுவிக்கப்பட்டார். வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்து உடைமைகளுடன் வெளியே வந்தார் நளினி. 31 ஆண்டுகள் சிறைவாசம்...

மகனின் விடுதலைக்கு நன்றி தெரிவித்தார் சாந்தனின் தாய்!

தமது மகனின் விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தனின் தாய்...

6 பேர் விடுதலை! 31ஆண்டுக் கால மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி! நெடுமாறன்

6 பேர் விடுதலை! 31ஆண்டுக் கால மக்கள் போராட்டம் மாபெரும் வெற்றி! 26 தமிழர் உயிர்க் காப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை முன்னாள்...

கால் நூற்றாண்டுக்கும் மேலான கண்ணீர்ப்போராட்டத்திற்கும், சட்டப்போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி! – சீமான் நெகிழ்ச்சி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இராஜீவ் காந்தி வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைக்கொட்டடியில் வாடி வரும்...

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆறு பேர் விடுதலை: நீதிக்குக் கிடைத்த வெற்றிகரமான மகிழ்ச்சி – வைகோ

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: ஆறு பேரும் விடுதலை!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது....

ரணிலால் முடியாது!

இலங்கையின் மோசமான பொருளாதார சூழ்நிலையில், தற்போதைய அரசாங்கம்,திவாலான பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலேயே கவனத்தை செலுத்துகிறது. பொது மக்கள் தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். எனவே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய...

தமிழக மீனவர் மீது இந்தியக் கடற்படை சுட்டதற்கு: பழ. நெடுமாறன் கடும் கண்டனம்!

வேலியே பயிரை மேய்வதா? தமிழக மீனவர் மீது இந்தியக் கடற்படை சுட்டதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கடும் கண்டனம் மன்னார் வளைகுடா பகுதியில்...

வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி „தமிழ்நாடு விடுதலைக்காக.

வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி இன்னொரு தோளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.! வீரப்பன் யானைத் தந்தந்களை கடத்திய போது இந்திய அரசால் கொல்லப்படவில்லை. வீரப்பன் சந்தன மரங்களை வெட்டியபோதும்...

வேலூரில் ஈழச்சொந்தங்களுக்கான குடியிருப்புகள் தரமற்றதாகக் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்!

வேலூர் மேல்மொனவூரில் ஈழச்சொந்தங்களுக்கான குடியிருப்புகள் தரமற்றதாகக் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தி, உறுதிமிக்கத் தரமான வீடுகளாக தமிழ்நாடு அரசு கட்டித்தர வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். அந்த அறிக்கையில்...

ஐ.நாவில் இனப்படுகொலை குறித்து மௌனம்: ஏமாற்றம் அளிக்கிறது: மருத்துவர் ராமதாஸ்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து இந்தியா எதுவும் பேசாததற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்....

புலிகளுடன் தொடர்புடைய இலங்கையர்களின் சொத்து முடக்கம்.

இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கடந்த 1999-இல் கொலை செய்ய முயன்ற வழக்கில் குணசேகரனுக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது.  இந்த நிலையில், இலங்கையில் இருந்து...

பலாலியில் எயார் இந்தியா!

இலங்கை அரசின் கண்டுகொள்ளா நிலையினை தாண்டி பலாலிக்கு இந்திய விமானங்கள் பறக்க தொடங்கிவுள்ளன. பலாலியில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவையை எயார் இந்தியா...

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் இந்திய தேசியக்கொடி!

கனடாவில் இந்திய சபாநாயகர்கள் பங்கேற்ற ஒரு மாநாட்டில் 'மேட் இன் சீனா' முத்திரையுடனான இந்திய தேசியக்கொடி பயன்படுத்தப்பட்ட நிலையில், இதைக்கூட அரசு இறக்குமதிதான் செய்யுமா என்று தமிழ்நாடு...

இலங்கை செல்லும் இந்தியக் குடிமக்களுக்கு எச்சரிக்கை

இலங்கைக்கு வருகை தரும் தனது நாட்டவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தியதோடு, அத்தியாவசியப் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர் அந்நாட்டின் நாணய மாற்றத்திறன் மற்றும் எரிபொருள் நிலைமை போன்ற காரணிகளைக்...

குட்டி இலங்கையாக மாறும் தமிழகம். பாஜக தலைவர்

குட்டி இலங்கையாக தமிழகம் மாறுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சென்னை விமான...

இந்தியாவே நல்ல நண்பன்:கெஞ்சும் இந்தியா

பிராந்தியம் முக்கியத்துவம் பெறுவதால், பல நாடுகள் இந்திய பெருங்கடலில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிக்கின்றன என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு...

தமிழர்களின் உணவை புகழ்ந்துதள்ளிய வெளிநாட்டவர்கள்.

இந்தியா – தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட்போட்டி நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு செஸ் வீரர்கள், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர...