März 28, 2024

வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர ஆலயசிலைகளை சேதப்படுத்தியமைக்கு கண்டணபேரணியாக

இன்று 30.03.2023 காலை 10 மணிக்கு வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர ஆலயசிலைகளை சேதப்படுத்தியமைக்கு கண்டணம் தெரிவித்து வவுனியா கந்த சுவாமி ஆலயத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்று ஆலய நிருவாகத்தினரால் அறிக்கை யைளிக்கப் பட்டது.
இவ் நிகழ்வில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான மக்கள் பேரெழுச்சியக்கம் சார்பில் அதன் இனைத்தலைவர்களான தவத்திரு வேலன்சுவாமிகள் மற்றும் சபா சிவயோகநாதன்
பொதுமக்கள் கானாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert