April 24, 2024

யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை அமைப்பினால் (15) மாணவர்களுக்கு பத்தாயிரம் (10,000) நிரந்தர வைப்பில் இடப்பட்டது,

யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை – (ஐரோப்பா

(இலங்கைப் பாடத்திட்டத்திற்கு அமைய)

Tamilische Bildungsverei Deutschland – (Europa)

“கேடில் விழுச்செல்வம் கல்வி, ஒருவற்கு மாடல்ல மற்றை யவை“

கல்வி அபிவிருத்தி நிதி உதவி

யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை அமைப்பினால் செய்யப்படும் கல்வி அபிவிருத்தி நிதி உதவி, 08.03.2023ஆம் திகதி மன்னார் ஓலைத்தொடுவாய் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் பதினைந்து (15) மாணவர்களுக்கு வழங்கப்பெற்றது. ஒவ்வொரு மாணவர்களுக்கும், பத்தாயிரம் (10,000) ரூபா நிதியுதவி முறையில், நிரந்தர வைப்பில் இடப்பட்டு, வங்கிப்புத்தகங்கள் கையளிக்கப்பெற்றன.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert